Thursday, April 29, 2010

யாதவ மகாசபை மாநாட்டில் நடைபெற்ற உண்மை

அஸ்ஸலாமு அலைக்கும் ! கடந்த 25-4-2010 ஞாயிற்றுகிழமை நெல்லையில் நடைபெற்ற யாதவ மகாசபை மாநாட்டில் நடைபெற்ற உண்மை நிலையை செய்திகளை வெளியிட்ட அனைத்து பத்திரிகைகளுக்கும் கொண்டு சென்றோம்....

Pj -vin சொல்லும் -செயலும்

கடந்த வாரம் மக்கள் ரிப்போர்ட்டில் பீஸ் கண்காட்சியில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடக்கின்றது என மக்களை தடுத்தவர் மனைவி, மக்களோடு அதை விட அனாச்சாரங்கள் நிறைந்த பொருட்காட்சிக்கு சென்ற வி‘யத்தை மறுக்காதவர், தன் மகன் கடைசியில் கோக் விற்பதாக வைத்துக் கொண்டாலும் அது பீஸ் கண்காட்சிக்கு செல்வதற்கு ஆதாரம் ஆகாது என்று கூறியிருப்பதன் மூலம் தான் சொல் ஒன்று...

இதக் கேளுங்க!

இதக் கேளுங்க!அதிராம்பட்டிணத்தில் பள்ளிவாசல் சுவரை சங்பரிவாரக் கும்பல் இரவோடு இரவாக இடித்த விஷயத்தில் அங்கேயுள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை அறிவித்தன! முதலில் இப்போராட்டக் குழுவில் இடம்பெற்றிருந்த தனிநபர் ஜமாஅத்தின் மாவட்ட நிர்வாகி, திடீரென பல்டி அடித்து குழுவில் இருந்து விலகிக் கொண்டாராம்.இந்த மனமாற்றத்துக்கு...

அப்பாவித் தொண்டன் கேட்கிறான்...

இதக் கேளுங்க! அப்பாவித் தொண்டன் கேட்கிறான்... பதவி ஆசையில்லை என்று கூறிவிட்டு கொல்லைப்புற வழியாக வந்து மேலாண்மை செய்யும் நிஜத் தலைவரின் தொல்லைகள் தாங்க முடியாமல் பொம்மைத் தலைவர் ராஜினாமா செய்து சேலத்திற்கு சென்றார். சேலத்து சின்னத்தம்பி சென்னை வந்து தலைவராக பொறுப்பேற்றார். இவரை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என மக்களெல்லாம் மல்லுக்கு நின்ற...

முஸ்லிம் சமுதாயத்தின் பார்வைக்கு.....

இறைவனின் திருப்பெயரால்....மூன்று சம்பவங்கள்முஸ்லிம் சமுதாயத்தின் பார்வைக்கு.....சம்பவம் 1 :இலங்கையில் இருந்து வந்த முஸ்லிம் சகோதரி சென்னையை சேர்ந்த பிரபல மருத்துவர் ஒருவரிடம் அறுவை சிகிச்சைக்காக அவரது மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டு மயக்க மருந்தை கையாளுவதில் ஏற்பட்ட தவறின் காரணமாக கோமா நிலைக்கு சென்றார். இதுபற்றி நமக்கு வந்த தகவலை உறுதிபடுத்தி கொண்டபின்...

கேள்விக் கணை

கேள்விக் கணை கடைய நல்லூர் கசமுசா பற்றி நாம் கூறியதற்கு கோவைத் தம்பி கொதித்து போய் கொந்தளித்துள்ளார். ஹோமோ செக்ஸ் பற்றி கூறினால் கோவைத் தம்பிக்கு கோபம் வருவது கடைய நல்லூர் கல்லூரி முதல்வருக்கே வெளிச்சம் !உடனே பாக்கர் பஸ் மேட்டர் என மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்துவிட்டனர். களியக் காவிளை விவாதத்தின்போது எதிரணிக்காரர் ஒருவர் சொன்னது இப்போது...