Thursday, May 13, 2010

5. பிஜே தொழுகையை பற்றி இப்போது சொல்வதேன் ?

“உள்ளுக்குள் இருந்த போராடுவதற்கு என்று ஒரு நிலை இருக்கிறது. நாம் சொல்லி சுட்டிக் காட்டிக் கொண்டுதான் இருந்தோம் ! சொல்லித்திருந்தாதநிலை வரும்போது, இதற்கு மேல் உள்ளேயிருந்த சொல்ல முடியாது என்றே நிலை வரும் போது வெளியிருந்து சொல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.” மேலே சொன்ன வார்த்தைகள் ஜாக், தமுமுக தலைவர்களை வெளியில் வந்து விமர்சிக்கின்றிர்களே அப்போது ஏன் சொல்லவில்லை ? என்ற கேள்விக்கு பி.ஜெ சொன்ன பதில் ! அண்ணனின் வார்த்தைகளை அப்படியே இரவலாக பெற்று உங்களுக்கு கேள்விக்கு பதிலாக்குகிறோம்.

0 comments:

Post a Comment