Wednesday, May 26, 2010

கடையநல்லூர் கசமுசா உண்மை என ஒத்துக்கொண்ட உணர்வு !


கடைய நல்லூர் கல்லூரியில் நடைபெற்ற ஹோமோ செக்ஸ் குற்றச்சாட்டை நாம் கூறிய போது கொந்தளித்த தக்லீது ஜமாஅத் தற்போது கடந்த வார உணர்வில் உண்மையை ஒத்துக் கொண்டுள்ளது. (பார்க்க உணர்வு) சைபுல்லா மற்றும் நிர்வாகிகளின் கண்காணிப்பு சரியில்லை. பொது மக்கள் கண்காணிப்பு தான் சிறந்தது என்பதினால்தான் மக்கள் கண்காணிப்பு மிகுந்த மேலப் பாளையத்திற்கு கல்லூரி மாற்றப்பட்டதாகவும் கூறியுள்ளனர். மாணவர்களை மாற்றி என்ன செய்வது மவ்லவிகளை மாற்றாதவரை தொடர்ந்து நடக்கும் இந்த அசிங்கத்திற்கு தீர்வில்லை !


0 comments:

Post a Comment