Thursday, May 13, 2010

7. இத்தனை ஆண்டுகளாக தக்லீதுக்கு துணை போனீர்களா?

தற்போது மோசடி மன்னனாக பாலியல் கொடூரனாக, வழிகேடனாக, மார்க்கம் அறியாத மூடனாக, குறைகுடமாக தெரியும் பாக்கர் 2009 ஜனவரி வரைக்கும், புதிய தலைவர் எம்.ஐ. சுலைமானுக்க பீஜே எழுதிய கடிதத்தில் இந்த இயக்கத்தின் முன்மாதிரி என்றும் கூறுமளவுக்கு ரோல்மாடலாக பிஜேவின் கண்ணுக்கு பாக்கர் தெரிந்தது தக்லீது என்றால் நாங்களும் தக்லீதில் தான் இருந்திருக்கின்றோம் பாக்கரை காரணியாக்கி தக்லீதில் இருந்த தப்பவைத்த அல்லாஹ்விற்கே புகழ்அனைத்தும்.

0 comments:

Post a Comment