Thursday, May 13, 2010

10. கேள்வி : கழுத்தை பிடித்து தள்ளும் வரை கண்ணில் திரை (பர்ஸக்) இருந்ததா?

ஒரே கேள்வியை திரும்ப திரும்ப வேறு வார்த்தைகளில் கேட்டால் ஒரே பதில்தான் வரும். பிஜேவை கழுத்தை பிடித்து தமுமுக தள்ளிய பிறகுதான் நாம் கேட்டோம். இப்போதும் அதேபோல தான் கேட்கிறோம் எனவே உங்களின் சிந்தனைக்கு போடபட்டுள்ள பர்ஸக்கை அகற்றிவிட்டு பாடுங்கள் உண்மை புரியும்.
இன்ஷா அல்லாஹ் நாங்கள் அல்லாஹ்விற்கு பயந்து பதில் கூறியுள்ளோம் ! நீங்கள் அல்லாஹ்விற்கு பயந்து இரு சாரரிடமும் கேள்வி எழுப்புங்கள் அப்போது தான் உண்மை புரியும் ஒரு சாரரின் வாதங்களை மட்டும் கேட்டுவிட்டு முடிவெடுப்பது முன் முஃமினின் பண்பல்ல !
தீயவன் ஒரு செய்தியை கொண்டு வந்தால் தீர விசாரித்து கொள்ளுங்கள் இல்லையேல் அறியாமையால் ஒரு கூட்டத்தாருக்கு தீங்கிழைத்து விட்டு பின்னர் வருந்தக்கூடும் (அல்குர்ஆன்)

0 comments:

Post a Comment