Monday, May 17, 2010

10. மறைந்த பழனி பாபா ஒரு பெண்னை வைத்திருக்கிறார் என செய்தி பரப்பி !

நான் வைத்திருப்பது உன் மனைவியைத்தான் என அவரிடம் வாங்கி கட்டிக் கொண்டது.
இப்படி தனக்கு வரும் செய்திகளை ஆராயாமல் அள்ளிவிடுவதும் பின்னர் பொய்யை மறைக்க மேலும் பொய்களை கூறுவதும் பிறரின் மீது சேற்றை வாறி இறைக்க எத்தகைய அவதூறுகளையும் சுமத்துவதும் மற்ற தலைவர்களின் தரம் தாழ்த்தி அவர்களின் மானத்தோடு கண்ணியத்தோடும் விளையாடுவதும் இதற்காக துணிந்து பொய் வாயிலாக அறிவதோடு மார்க்கத்திலும் பொய் சொல்லக் கூடியவர் என்பதற்கு முஜிபுர்ரஹ்மான் உமரி சொல்லும் சம்பவம் சாட்சியாகிறது. ஒரு விவாதத்தின் போது எதிரணிக்காரர்கள் குறிப்பிட்ட ஒரு ஸஹீஹ் அன ஹதீஸை எடுத்து வைத்தால் என்ன செய்வது என்று இவரது அணியைப் சேர்ந்த ஒருவர் கேட்ட போது அதை நாம் ளயீப் (பலவீனம்) ஆக்கிடுவோம் என்று சொன்ன செய்தி இவர் இதுவரை சொன்ன மார்க்கத்தையும் மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது

0 comments:

Post a Comment