Thursday, May 13, 2010

6. கொல்லைப்புற வழியாக வந்து மேலாண்மை செய்வதை இப்போது சொல்வதேன் ?

இந்த கேள்விக்கும் மேற்சொன்ன பதிலையே பதிலாக்குகிறோம் உங்கள் பாணியில் குற்றம் சாட்டப்பட்டவர்தான் களங்கத்தை துடைக்க வேண்டும் என்றால் பதவி ஆசை இல்லை என்று நிரூபிக்க மேலாண்மை பதவிகளை விட்டுவிட்டு மீண்டும் மனம் திறந்த மடல் எழுதி விட்டு ஒதுங்கி இருக்கட்டும்.

0 comments:

Post a Comment