Thursday, May 13, 2010

8. பி.ஜேவுக்கு ஜால்றா அடித்த உங்களுக்கு இப்போது வில்லனாக தெரிவது ஏன்?

உங்களின் இந்த கேள்விக்கும் மேலே உள்ள பதிலே போதுமானது. “பாக்கர் மட்டும் இல்லையென்றால் நான் வெறும் பயான் செய்பவனாக இருந்திருப்பேன் பாக்கர் தான் இந்த இயக்கத்தை கட்டமைத்தவர் பாக்கர் தான் வசூல் மன்னன். இந்த மர்கஸ் ஆபிஸ் தாஃவா சென்டர் அனைத்தும் உருவாக அவர் தான் காரணம்” என்றெல்லாம் ஜால்ரா அடித்து காரியம் முடிந்ததும் பாக்கர் வில்லனாக தெரிவது ஏன்? என்பதையும் நீங்கள் சிந்திக்க வேண்டாமா?

0 comments:

Post a Comment