இதகேளுங்க பகுதியில் மேலாண்மை குழு தேவையில்லை ! என பொதுக்குழுவில் தைரியமாக உரைத்த தஞ்சை நிர்வாகிகள் மேல் நடவடிக்கை எடுக்கப்படலாம் என நாம் கூறிய செய்தி உண்மையாகிறது. தஞ்சை நிர்வாகிகள் கட்டம் கட்டப்பட்டு உள்ளனர். என்ற செய்தி நமது உளவுத்துறையின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துகிறது.
0 comments:
Post a Comment