Friday, February 11, 2011

நாகூரில் நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக நிற்தப்பட்டுள்ளது.

nagore-1.JPG
nagore-2.JPG




நாகூரில் பாதிக்கப்பட்ட INTJ வினர் மீதும் வழக்கு போட காவல் துறை தீர்மானித்தது நாம் அறிந்ததே...தொடர்ந்து INTJ வின் தேசிய செயலாளர்கள் மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் குற்றவாளிகளை கைது செய்ய கோரி வந்தனர்...மற்றும் INTJ வினர் மீது பொய் வழக்கு போட்டால் காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிவரும் என்றும் தெரிவித்தனர்...இன்று(11 . 2 .11 )காலை காவல்துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு INTJ வினர் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்று விடுவதாகவும் தெரிவித்தனர்....இதனை அடுத்து இன்று(11 . 2 .11 )மாலை நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக நிற்தப்பட்டுள்ளது...

0 comments:

Post a Comment