கட்டாயத் திருமணப் பதிவு சட்டம் சம்பந்தமாக
இதஜ நிர்வாகிகள் அமைச்சருடன் சந்திப்பு!
தமிழக முஸ்லிம்களிடம் கடும் அதிருப்தியினை ஏற்படுத்திய கட்டாயத் திருமணப் பதிவு சட்டத்திலுள்ள ஷரத்துக்களை மாற்றுக் கோரி அனைத்து சமுதாய அமைப்புகளை ஒன்றிணைத்து அதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதற்கான ஒப்புதலையும் கடந்த வருடம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பெற்றது.
இது சம்பந்தமாக கடந்த 22-02-2011 அன்று சமுதாய பிரமுகர்களுடன் இதஜ நிர்வாகிகளும், அமைச்சர்கள் சுரேஷ் ராஜன், டி.பி.மைதீன்கான் ஆகியோருடன் பதிவுத்துறை சம்பந்தமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சபீதா, பஷீர் அஹ்மது, மாலிக் ஃபெரோஸ்கான் ஆகியோரை சந்தித்தனர்.
0 comments:
Post a Comment