Wednesday, February 9, 2011

ஹோமோசெக்ஸ்-காக ஜெயங் கொண்டத்தில் கல்லூரியில் முஸ்லிம் மாணவர் கொலை?


ஹோமோசெக்ஸ்-காக  ஜெயங் கொண்டத்தில்

கல்லூரியில்    முஸ்லிம் மாணவர்   கொலை?

  IMG_1708.JPGIMG_1711.JPGIMG_1716.JPGIMG_1713.JPG
ஜெயங்  கொண்டம் மீனாட்சி ராமசாமி கல்லூரியில், சக  மாணவர்களின்
 ஹோமோசெக்ஸ் தொந்தரவால்  முஸ்லிம்  மாணவன்  கொலை  செய்யப்பட்டு , தற்கொலை  என்று  கல்லூரி நிர்வாகத்தால்  பொய்  தகவல்  பரப்பப்பட்டு  உள்ளது . இந்த  மாணவனின்  உடல் திருச்சி அரசு  மருத்துவ மனையில்   போஸ்ட்மார்டம்  செய்யப்பட்டு 4.2.11  மாலை  தென்னூர் , ஜெனரல்    பஜார்  பள்ளிவாசலில்  அடக்கம்  செய்யப்பட்டது.

செய்தி மற்றும் படங்கள்;
திருச்சி ரிஸ்வான் 
INTJ மாவட்ட தலைவர்.

0 comments:

Post a Comment