ஹோமோசெக்ஸ்-காக ஜெயங் கொண்டத்தில்
கல்லூரியில் முஸ்லிம் மாணவர் கொலை?
ஜெயங் கொண்டம் மீனாட்சி ராமசாமி கல்லூரியில், சக மாணவர்களின்
ஹோமோசெக்ஸ் தொந்தரவால் முஸ்லிம் மாணவன் கொலை செய்யப்பட்டு , தற்கொலை என்று கல்லூரி நிர்வாகத்தால் பொய் தகவல் பரப்பப்பட்டு உள்ளது . இந்த மாணவனின் உடல் திருச்சி அரசு மருத்துவ மனையில் போஸ்ட்மார்டம் செய்யப்பட்டு 4.2.11 மாலை தென்னூர் , ஜெனரல் பஜார் பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது.
செய்தி மற்றும் படங்கள்;
திருச்சி ரிஸ்வான்
INTJ மாவட்ட தலைவர்.
0 comments:
Post a Comment