இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பூவை கிளை& MMM மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இருதய பரிசோதனை முகாம் பஜார் தெருவில் கடந்த௦ 06.02 .2011 . அன்று நடை பெற்றது. மாநிலத் தலைவர் S.M.பாக்கர்,பரிசோதனை முகாமை து வக்கி வைத்தனர் செயலாளர் மாநிலச் செயலாளர் ஜாஹிர் ஹுசைன், தாஃவாக் குழுத்தலைவர். இணையதுல்லாஹ் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும், பூந்தமல்லிக் நகரக் கிளை நிர்வாகிகள. மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த இலவச இருதய பரிசோதனை முகாமில் ஆண்களும் பெண்களும்138 நபர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள் .கலந்து கொண்ட பிறமத சகோதர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கினார்.
.அல்ஹம்துலில்லாஹ். வல்ல நாயனுக்கே எல்லா புகழும்.
0 comments:
Post a Comment