Sunday, February 27, 2011

க(றை)ர சேவையில் பிரகாஷ்ராஜ்!

முஸ்லிம்கள் என்றால் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், அடிப்படைவாதிகள், தீவிரவாதத்தை போதிப்பவர்கள் என்றெல்லாம் யூத, கிறித்துவ ஆதிக்கத்தின் கீழ் அடிமையாகி கிடக்கும் பெரும்பான்மை மீடியாக்களால் பரப்பபட்டு, பொது மக்களையும் தாண்டி நாமெல்லாம் அப்படித்தானோ என்று முஸ்லிம்களாகிய நாமே நமது மனதை மாற்றி கொண்ட வேளையிலே...

இந்த உலக மக்களுக்கு எல்லாம் முன்மாதிரியாகமுஸ்லிம்கள் மட்டுமே இந்த உலகத்தில் மிகப்பெரும் ஜனநாயக வாதிகள்,
முஸ்லிம்களால் மட்டும் தான் இந்த உலகத்திலே ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடியும் என்பதை ஊடகங்களே ஒத்துக் கொள்ளும் அளவுக்கு எகிப்து, மற்றும் இதர நாடுகளில் நடக்கின்ற, நடந்து முடிந்த ஆயுதம் ஏந்தா புரட்சியை பார்த்து உலகம் வியந்து நிற்க்கும் வேளையிலே...


பயணம் எனும் படத்தின் மூலம் விமான கடத்தலில் முஸ்லிம் 
முஸ்லிம் இளைஞர்கள் கடத்தி, இந்திய நாட்டிற்கு எதிராக சதிதிட்டம் தீட்டுவதையும், அந்த சதியை மேற்படி தேசபக்தி? சக்திகள் முறியடிப்பதாக முடிகிறது அந்த பிலிம்.

பெண்களை வைத்து தொழில் நடத்தி வரும் பிரகாஷ்ராஜ் தற்போது காலம்போன கடைசியில் இது போன்ற படங்களை தயாரித்து தன் பங்கிற்கு க(றை)ரசேவையை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.

விஜய் டிவியில் இந்த சாதனை படத்திற்கு பெரிய பில்டப்   
பில்டப் பேட்டி எடுத்து பெரிய சாதனை என பாராட்டியதன் மூலம் விஜய்டிவியும் தன் பங்கிற்கு க(றை)ரசேவையை கனகச்சிதமாக செய்து முடித்துள்ளது.

அல்லாஹ் கூறுகின்றான் "இந்த பூமியிலே நீங்கள் சுற்றிப் பாருங்கள் அநியாயகாரர்களின் முடிவு என்ன ஆயிற்று என்று" இவர்களின் முடிவையும் நாம் பார்ப்போம்

அன்பு சகோதரன்
திருச்சி.ரிஸ்வான்

0 comments:

Post a Comment