Thursday, February 3, 2011

கள்ளத்தனமே பிழைப்பாக கொண்ட கும்பல்!


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும்...
அன்பு சகோதர/சகோதரிகளுக்கு,
குர்'ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில், சகோதரர் எஸ்.எம். பாக்கர் அவர்களின் சீரிய  தலைமையில் செயல்பட்டுவரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்  குவைத் மண்டலத்தின் அதிகாரப்பூர்வ  இணையதளம்

என்ற மேற்கண்ட செய்தியை நாம் கடந்த ஜனவரி இறுதியில், மக்களுக்கு அனுப்பினோம். இதைக்கண்டு பொருமிய 'அயோக்கியர் தி கிரேட்' பொய்யரின் சீடர்கள், தனது தலைவனின் வழியில், எங்களது குவைத் மண்டல இணையதளத்தை அப்படியே காப்பியடித்து, போலியாகhttp://intjkuwait.blogspot.com/என்ற முகவரியில் கள்ளவெப்சைட்டை உருவாக்கி குழப்பியுள்ளனர். எனவே சொந்தக்காலில் நிற்க திராணியில்லாத, முதுகெலும்பில்லாத  இந்த கோழைகள், குழப்பம் விளைவிப்பதையே அழைப்புப் பணியாக  செய்வதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். http://intjkuwait.blogspot.com/ என்ற கள்ள வெப்சைட்டிற்கும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலத்திற்கும்  எள்ளளவும் சம்மந்தமில்லை என்பதையும்,http://kuwaitintj.blogspot.com/ மட்டுமே எங்கள் மண்டலத்தின்  அதிகாரப்பூர்வ இணையதளம் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, இந்த குழப்பவாதிகளுக்கு ஒரு இறைவசனத்தையே பதிலாக தருகிறோம்;
 
"மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிரு;நது மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம்  செய்ய விரும்பாதே. நிச்சயமாக! அல்லாஹ் குழப்பம்  செய்பவர்களை நேசிப்பதில்லை" (என்றும் கூறினார்கள்). [28 ;77 ]
-அன்புடன்-முகவைஅப்பாஸ்.
குவைத் மண்டலத்தலைவர்.இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
.
 

0 comments:

Post a Comment