பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும்...
அன்பு சகோதர/சகோதரிகளுக்கு,
குர்'ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில், சகோதரர் எஸ்.எம். பாக்கர் அவர்களின் சீரிய தலைமையில் செயல்பட்டுவரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலத்தின் அதிகாரப்பூர்வ இணை யதளம்
அஸ்ஸலாமு அலைக்கும்...
அன்பு சகோதர/சகோதரிகளுக்கு,
குர்'ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில், சகோதரர் எஸ்.எம். பாக்கர் அவர்களின் சீரிய தலைமையில் செயல்பட்டுவரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலத்தின் அதிகாரப்பூர்வ இணை
என்ற மேற்கண்ட செய்தியை நாம் கடந்த ஜனவரி இறுதியில், மக்களுக்கு அனுப்பினோம். இதைக்கண்டு பொருமிய 'அயோக்கியர் தி கிரேட்' பொய்யரின் சீடர்கள், தனது தலைவனின் வழியில், எங்களது குவைத் மண்டல இணையதளத்தை அப்படியே காப்பியடித்து, போலியாகhttp://intjkuwait.blogspot.
"மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிரு;நது மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே. நிச்சயமாக! அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை" (என்றும் கூறினார்கள்). [28 ;77 ]
-அன்புடன்-முகவைஅப்பாஸ்.
குவைத் மண்டலத்தலைவர்.இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.
குவைத் மண்டலத்தலைவர்.இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.
0 comments:
Post a Comment