கடலூரில் குடிமைப்பொருள் வழங்கலில் உள்ள குறை பாடுகளை நீக்க கோரி இ.த.ஜ. சார்பில் மனு அளிக்கப் பட்டது! மேலும் வட்டாசியரின் அலட்சியப் போக்கையும் , வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள லஞ்ச லாவண்யத்தை
தடுத்து நிறுத்தும் படியும் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப் பட்டது!
Posted in:
0 comments:
Post a Comment