அல்லாஹ்வின் திருப்பெயரால்
அல்லாஹ்வின் கிருபையால் இந்திய தவ்ஹீத் ஜமாஆத் தஞ்சை வடக்கு மா வட்டம் 11.2.11 அன்றுதிருபுவனத்தை சேர்ந்த சகோதரி k.உமாமகேஸ்வரி அவர்கள்தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாத்தைஏற்றுக்கொண்டார். (அல்ஹம்துலில் லாஹ்)
அவருக்கு ஆயிஷா என்று பெயர் சூ ட்டப்பட்டது. அவருக்குதிருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய நூல்களையும்மண்டல தலைவர் A.ஜாபர் அலி அவர்கள் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிறுவாகிகள் அனைவரும் கலந்துகொண்டார்கள்.
0 comments:
Post a Comment