Wednesday, February 2, 2011

சென்னையில் குர்-ஆன் ஹதிஸ் மாநாடு S.M.பாக்கர் உரை !




சென்னையில் குர்-ஆன்  ஹதிஸ் மாநாடு S.M.பாக்கர் உரை !


Picture 001.jpgPicture 002.jpgPicture 004.jpg




தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஜம்மியத் அஹ்லே ஹதிஸ் ஹிந்த் அமைப்பு நடத்திய மாபெரும் குர் ஆன் ஹதிஸ் சிறப்பு மாநாடு கடந்த 30.1.11.அன்று  பெரம்பூர் ஈத்கா மைதானத்தில்   நடை  பெற்றது!

அஹ்லே ஹதிஸ் மார்க்க அறிஞர்களும் ,முப்தி உமர் ஷெரிப் , முஜிபுர் ரஹ்மான் உமரி , பெரியோன் தாசன் அப்துல்லாஹ் . எஸ்.எம்.பாக்கர், ஜவஹிருலாஹ் உள்ளிட்ட ஏரளமான அறிஞர்களும், தலைவர்களும் பங்கேற்றனர். காலை பத்து மணி முதல் இரவு பத்து மணி வரை நடந்த இம்மாநாட்டில் பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.  

0 comments:

Post a Comment