சென்னையில் குர்-ஆன் ஹதிஸ் மாநாடு S.M.பாக்கர் உரை !
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஜம்மியத் அஹ்லே ஹதிஸ் ஹிந்த் அமைப்பு நடத்திய மாபெரும் குர் ஆன் ஹதிஸ் சிறப்பு மாநாடு கடந்த 30.1.11.அன்று பெரம்பூர் ஈத்கா மைதானத்தில் நடை பெற்றது!
அஹ்லே ஹதிஸ் மார்க்க அறிஞர்களும் ,முப்தி உமர் ஷெரிப் , முஜிபுர் ரஹ்மான் உமரி , பெரியோன் தாசன் அப்துல்லாஹ் . எஸ்.எம்.பாக்கர், ஜவஹிருலாஹ் உள்ளிட்ட ஏரளமான அறிஞர்களும், தலைவர்களும் பங்கேற்றனர். காலை பத்து மணி முதல் இரவு பத்து மணி வரை நடந்த இம்மாநாட்டில் பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment