Thursday, February 10, 2011

INTJ போராட்டத்திற்கு வெற்றி! அடக்கஸ்தலம் ஒதுக்கி மேயர் அறிவிப்பு!


வேளச்சேரி முஸ்லிம்களுக்கு அடக்கஸ்தலம் தர சென்னை மாநகராட்சி ஒப்புதல்!

அல்ஹம்து லில்லாஹ் வேளச்சேரியில் அடக்கஸ்தலம் கேட்டு சவப்பெட்டியுடன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையில் முஸ்லிம்கள் ஆர்பாட்டம் நடத்தியது அறிந்ததே...
இன்று (10.02.2011) சென்னை மேயர் மா.சுப்ரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “விரைவில் வேளச்சேரி முஸ்லிம்களின் பயன்பாட்டிற்கு அடக்கஸ்தலம் அறிவிக்கப்படும்” என்றார் அவர்.அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.
பார்க்க:மாலைமலர் செய்தி
  

0 comments:

Post a Comment