வேளச்சேரி முஸ்லிம்களுக்கு அடக்கஸ்தலம் தர சென்னை மாநகராட்சி ஒப்புதல்!
அல்ஹம்து லில்லாஹ் ! வேளச்சேரியில் அடக்கஸ்தலம் கேட்டு சவப்பெட்டியுடன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையில் முஸ்லிம்கள் ஆர்பாட்டம் நடத்தியது அறிந்ததே...
இன்று (10.02.2011) சென்னை மேயர் மா.சுப்ரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “விரைவில் வேளச்சேரி முஸ்லிம்களின் பயன்பாட்டிற்கு அடக்கஸ்தலம் அறிவிக்கப்படும்” என்றார் அவர்.அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.
பார்க்க:மாலைமலர் செய்தி
0 comments:
Post a Comment