திருவல்லிக்கேணியில் திரண்ட பெண்கள்.
அல்லாஹ்வின் கிருபையினால் சென்னை திருவல்லிக்கேணி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸில் 24-02-2011 .இன்று.மாலை மக்ரிப். தொழுகைக்குப் பின் பெண்களுக்கான மார்க்கச் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் சகோரதரி.மஸுதாஆலிமா ( நம்முடிய இலக்கு எது ) என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர். (அல்ஹம்துலில்லாஹ்)
0 comments:
Post a Comment