மருத்துவ மனை தாவாவில் மகளிர் அணி!
நோயாளிகளை நலம் விசாரியுங்கள் !
பசித்தவருக்கு உணவளியுங்கள்!
சிரமத்தில் இருப்போருக்கு உதவுங்கள்!
[புஹாரி]
மேற்கண்ட நபி மொழியை நடை முறைப் படுத்துவதோடு , அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லும் அற்புதமான அழைப்பு பணியாக வாரந்தோறும் அரசு மருத்துவ மனைகளில் அல்லலுறும் ஏழைகளை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி பழம் ,பிஸ்கட் போன்ற உணவுகளை வழங்கி அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது நாம் அறிந்ததே!
இந்த வாரம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் அழைப்பு பணி குழு வட சென்னை மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் சென்றது! அதே போல் மாநில பேச்சாளர் மசுதா ஆலிமா தலைமையில் 20 பெண்கள் கொண்ட குழுவும் இணைந்து சுமார் 300-கும் மேற்பட்ட நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து கூறி தாவா செய்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
நோயாளிகளை நலம் விசாரியுங்கள் !
பசித்தவருக்கு உணவளியுங்கள்!
சிரமத்தில் இருப்போருக்கு உதவுங்கள்!
[புஹாரி]
மேற்கண்ட நபி மொழியை நடை முறைப் படுத்துவதோடு , அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லும் அற்புதமான அழைப்பு பணியாக வாரந்தோறும் அரசு மருத்துவ மனைகளில் அல்லலுறும் ஏழைகளை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி பழம் ,பிஸ்கட் போன்ற உணவுகளை வழங்கி அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது நாம் அறிந்ததே!
இந்த வாரம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் அழைப்பு பணி குழு வட சென்னை மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் சென்றது! அதே போல் மாநில பேச்சாளர் மசுதா ஆலிமா தலைமையில் 20 பெண்கள் கொண்ட குழுவும் இணைந்து சுமார் 300-கும் மேற்பட்ட நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து கூறி தாவா செய்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
0 comments:
Post a Comment