சிறையிலிருக்கும் வரைக்கும் குனங்குடி ஹனிபாவை பற்றி பேசியும் எழுதியும் வந்தவர். அவர் வெளியே வந்ததும் கண்டுகொள்ளவே இல்லை ! ஏன் தெரியுமா ? தமுமுக தலைவர்களோடு பத்திரிக்கையாளர் சந்திப்பில் தன்னை தமுமுகவில் இணைத்துகொண்டவதும். எஸ்.எம். பாக்கருக்கு அளித்த பேட்டியில் தன் இளைய மகன் ஜாபரை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைத்து விட்டதும் தான் காரணம் நிலைமை இப்படியே போனால் தீவுத்திடலில் நடப்பது சமுதாயத்தால் “ ஒதுக்கப்பட்டோர் மாநாடாகத் தான் இருக்கும்.”
0 comments:
Post a Comment