Sunday, May 30, 2010

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதை

இரண்டு வருடங்களாக இயங்கி வந்த ஆட்டோ ஸ்டாண்டை அனுமதித்துவிட்டு இவர்களின் பொறுப்பற்ற தன்மையால் ஐஎன்டிஜே-வில் இணைந்த ஆட்டோ சங்கத்தினரை இப்போது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாய். நாங்கள் இது போன்ற துணை அமைப்புகளை அங்கிகரிப்பதில்லை என சால்ஜாப்பு. சென்னையில் தலைமைக்கு மிக அருகில் உள்ள மாவட்டத்தில் உள்ள ஆட்டோஸ்டாண்டை இரண்டு வருடங்களாக கவனிக்காமல் இருந்த இவர்கள் தான் மாநிலத்தையும் மற்றவர்களையும் கண்காணிக்க போகிறார்களாம்! இவர்களது சங்கம் ஆட்டோ நிறுத்த இடத்தை இழந்த போது போராடாதவர்கள் தான் இடஒதுக்கீடு கேட்டு போராட போகிறார்களாம்.

0 comments:

Post a Comment