Thursday, May 13, 2010

4. சம்சுதின் காஸிமிக்கும் ததஜ விற்கும் உள்ள உறவு தெரிந்தபின்னும் மக்கா பள்ளி சென்று மைக் பிடித்ததேன் ?

சம்சுதீன் காஸிமிக்கும் ததஜவிக்கும் உள்ள உறவை இதஜ ஏன் கடை பிடிக்க வேண்டும்? பீஜே என்ன நபியா ? அல்லாஹ்வின் கட்டளைப்படி மூன்று நபித் தோழர்களை புறக்கணித்து சமூக பகிஷ்கரிப்பு செய்ததுபோல் அவருக்கு பிடிக்காதவர்களோடு நாங்களும் பேசாமல் இருப்பதற்கு, மக்கா பள்ளியில் மைக்பிடித்ததில் மார்க்க ரீதியாக என்ன தவறு என கூறாமல் தனிநபர் விரோத போக்கை ஏன் எங்கள் மீது திணிக்கின்றீர்கள் ?

0 comments:

Post a Comment