Sunday, May 30, 2010

நாங்கள் தயார் நீங்கள் தயாரா ?

கீழக்கரை நசீரின் 50,000 எங்கே ? வல்லம் மாநாட்டு கணக்கில் பாண்டிச்சேரி ஜின்னா மற்றும் பொய்ஜே வகையில் விடுபட்ட 1 லட்சம் எங்கே ? தம்பி காஜாவிற்கு பொய்ஜே கொடுக்கச் சொன்னது 5 லட்சம் எங்கே ? கடந்த தேர்தலில் பன்னீர் மூலம் ஜெ கொடுத்து ஜெகவீ செலவழித்த தொகையில் மீதிப் பணம் எங்கே ? அப்போதைய பொருளாளர் தொண்டியப்பா மற்றும் எஸ்.எம். பாக்கருடன் அரசு தரப்பு ஆடிட்டர் மற்றும் இஸ்லாமிய இயக்க தலைவர்களுடன் பொது இடத்தித்திறகு நாங்கள் வர தயார். பொய்ஜே அன்டு கோ 5 வருட கணக்கு வழக்கை (உண்டியல் வரவு உட்பட) கொண்டுவரத்தயாரா ? எங்கள் ஜமாஅத் திறந்த புத்தகம் எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் கணக்கை பார்க்கலாம் என்று கூறும் நீங்கள் தயாரா ?

3 comments:

பாக்கருக்கு மீண்டும் சவால்
தன் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்ட நிலையில் கேவலப்பட்ட பாக்கருக்கு இன்னும் புத்தி வரவில்லை. பலரிடம் பண மோசடி, பல பெண்களின் வாழ்க்கையைச் சூறையாடிய்து என கேடு கெட்ட செயலுக்குச் சொந்தக்காரரான பாக்கர் மீது கூறப்படும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் உண்மை இல்லை என்று கருதினால் அது குறித்து விவாதிக்கத் தயாரா என்று ஹாமீம் சவால் இட்டு மாதங்கள் பல் ஓடி விட்டன. ஆனால் பொய்யன் பாக்கர் இதற்குப் பதில் சொல்லவில்லை.
ஆனால் அதற்கு பதில் சொல்ல வக்கில்லாத பொய்யன் பாக்கரும் பொய்யன் ஜமீலும், மற்றும் அவர்களுடன் உள்ள பொய்யர்களும் பீஜே மீது இப்போது சில குற்றச்சாட்டுக்களை பரப்பி வருகின்றனர்.
அவர்கள் பரப்பிவரும் குற்றச்சாட்டுக்களைக் கீழே தந்துள்ளோம்.
பொய்யன் பொதுச் செயலாளராக இருந்த போது நடந்ததாக பொய்யன் கூறும் கீழ்க்கண்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து பீஜேயிடம் கேட்ட போது
பொய்யன் பாக்கர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தே பொய் சொல்வதை வழக்கமாகக் கொண்டவர். எனவே அவர் என்ன வேண்டுமானாலும் சொல்வார். அவருக்கு மானம் ரோசம் சூடு சொரனை இருந்தால் இந்தக் குற்றச் சாட்டுக்களை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். நான் இதற்குத் தயாராக இருக்கிறேன். பொய்யன் பாக்கர் தயாரா என்று நெஞ்சை நிமிர்த்தி பீஜே இதை எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாக கூறுகிறார். மேலும் ஜமாஅத்தைப் பயன்படுத்தி நான் சம்பாதித்ததை நிரூபித்தால் எனது எல்லாச் சொத்தையும் பாக்கர் எடுத்துக் கொள்ளலாம் என்றும் பீஜே கூறுகிறார். பாக்கரைப் போல் ஓடி ஒளியவில்லை. மேலும் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு முன்னரே எனது இணைய தளத்தில் பதில் சொல்லி விட்டதையும் பீஜே சுட்டிக் காட்டுகிறார்.
பொய்யன் பாக்கர் இதை எதிர் கொள்ளத் தயாரா?

பொய் யர்களின் அறைகூவலை சந்திப்பதற்கு தயார் என கட்டுரை வெளியிட்டுள்ளனர்.அவர்கள் தயாராம்...!அப்போது நீங்கள்....?

நீங்கள் கணக்கு காண்பிப்பது எல்லாம் இருக்கட்டும், ஹாமீம் இப்ராஹீம் விடுத்த விவாத அழைப்பு இன்னும் பாக்கி இருக்கிறதே அதுக்கு முதலில் பதில் என்று எதையாவது எழுதி வையுங்கள். அதுவரை நீங்கள் முன்வைக்கும் அனைத்து குற்றச்சாட்டையும் மக்கள் கமெடியாக தான் பார்பார்கள். நிங்கள் உங்கள் வலைதளத்தில் அவர்களை பற்றி எழுதியிருக்கும் எந்த குற்றச்சாட்டையும் நடுநிலை மனதோடு கூட தேவையில்லை பிஜேயின் மீதும் தவ்ஹீத் ஜமாத்தின் மீதும் உள்ள காழ்புணர்ச்சின் கண்னோட்டதோடு பார்த்தால் கூட நீங்கள் கூறுவதில் உண்மையிருப்பதாக தெரியவில்லை!

Post a Comment