அஸ்ஸலாமு அலைக்கும் !
கடந்த 25-4-2010 ஞாயிற்றுகிழமை நெல்லையில் நடைபெற்ற யாதவ மகாசபை மாநாட்டில் நடைபெற்ற உண்மை நிலையை செய்திகளை வெளியிட்ட அனைத்து பத்திரிகைகளுக்கும் கொண்டு சென்றோம். சம்மந்தப்பட்ட பத்திரிக்கைகள் உண்மையை உணர்ந்து, பத்திரிக்கை தர்மத்தின் அடிப்படையில் மறுப்பை பிரசுரித்திருக்கிறார்கள்.
பத்திரிக்கைகளில் வெளிவந்த புகைப்படத்தின் அடிப்படையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தையும், அதன் நிர்வாகிகளையும், குறித்து உள்நோக்கத்துடன் தவறாக அவதூறுகளை பரப்பும் பத்திரிக்கைகள் மற்றும் இணையதளங்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் இன்ஷா அல்லாஹ்...
இதில் தினமணி, தினத்தந்தி மற்றும் தமிழ்நியூஸ் செய்திகள் இணைக்கப்பட்டுள்ளன.
இப்படிக்கு,
எஸ். எம். ஸையத் இக்பால்
துணைப்பொதுச் செயலாளர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
0 comments:
Post a Comment