Wednesday, June 30, 2010

மறுமையை நம்பாத கலைஞரும் ! பெருமையடிக்கும் பீ.ஜே.அன் கோவும்

கலைஞர் செம்மொழி மாநாட்டின் இறுதி உரையின் போது குறிப்பிட்ட ஒரு விஷயம் நம்மை கவர்ந்தது. ஏனெனில் ஏகத்துவம் பேசும் அண்ணனிடம் இல்லாத பண்பு, கடவுள் இல்லை எனும் கலைஞரிடம் கண்டபோது, கலைஞரை விட இயக்க வெறி பிடித்து, ஏகத்துவ நெறி மறந்த இவர்களின் சமுதாய ஒற்றுமை அழைப்பு உண்மையிலேயே சந்தர்ப்பவாத அழைப்பு என்பதும், தங்களை நிலைநிறுத்திக் கொள்ளத்தான் தவ்ஹீத் முகமூடி...

Tuesday, June 29, 2010

மண்ணடியில் திரண்ட மக்கள் கூட்டம்

பயங்கரவாத எதிர்ப்புப் பொதுக் கூட்டம் வட சென்னை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மண்ணடி, தம்புச் செட்டித் தெருவில் ஞாயிறன்று மாலை 7 மணியளவில் நடைபெற்றது.வடசென்னை மாவட்ட நிர்வாகிகள்...

கும்பகோணம் கூட்டத்தை காட்டி ஜேஜேவிடம் பணம் வாங்கியதை ஒப்புக்கொண்ட பொய்ஜே !

கும்பகோணம் கூட்டத்தை காட்டி ஜெயிடம் பணம் வாங்கியதை ஒப்புக்கொண்ட பொய்ஜே விஷயம் வெளிவந்ததும் தனக்கே உரிய பாணியில் பழியை சித்திக், முனீர், மீது போட்டுள்ளார். சரி உங்கள் வாதப்படி சித்திக், முனீர், A.S அலாவுடீன்  செய்திருந்தாலும் உங்கள் கட்டளைப்படித்தானே செய்தார்கள். உங்கள் கவனத்திற்கு வராமல் ஒரு துரும்பு கூட ஜமாஅத்தில் அசையாது எனும்போது, ஐம்பது லட்சம்...

Friday, June 25, 2010

முஸ்லீம்களுக்கு அரசின் இலவச கல்வி உதவி-தவற விடாதீர்!

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது . இந்த கல்வி தொகை 3 நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது1 - 10 வகுப்பு வரை தகுதிகள் :* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்* குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்க...

ஒற்றுமை அழைப்பு உண்மையானால்!

ஒரு நாளாவது கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்று கூடுவோம் என விடுக்கும் அழைப்பு உளப்பூர்வமானது. உண்மையிலேயே சமுதாய அக்கறை கொண்டது என்பது உண்மையானால் நாம் சில ஆலோசனைகளை சொல்கிறோம் !இயக்கவேறுபாடுகளை மறந்து எல்லோரும் வரவேண்டும் என விடுக்கும் அழைப்பு உண்மையானால் அவரவர் அவர்களது இயக்க கொடிகளோடு வரலாம். தங்கள் கட்சி கொடிகளோடு வரலாம் என அழைப்பு விடுங்கள்...

Thursday, June 24, 2010

PJ vs PJ

...

பாக்கர் vs ராமகோபாலன்

...

கேட்கிறவன் கேனப்பயலா இருந்தால்....

15,000 பேரை தாங்காத தீவுத்திடலில் 15 லட்சம் பேரை கூட்டுவோம் என்பது சாத்தியமா? சவடலா ? என நாம் வைத்த கருத்து வாக்கெடுப்பிலிருந்து நமக்கு ஓர் உண்மை தெரிகிறது. நமது இணையத்தளத்தை டிஎன்டிஜே சகோதரர்கள் தான் நிறைய பார்க்கின்றார்கள் என்பது.சாத்தியம் என்ற உங்கள் கருத்து உண்மையெனில் நாம் சவால் விடுகின்றோம் ! 50,000 சேர்களை தீவுத்திடலில் போட்டு அதில் மக்களை...

Monday, June 21, 2010

குடும்ப கொள்ளை

செம்மொழி மாநாட்டையோட்டி தமிழகம் முழுவதும் ஒரு எஸ்.எம்.எஸ். வலம் வருகிறது. வாழ்க ஜனநாயகம் தந்தை - முதல்வர் இளைய மகன் - துணை முதல்வர் மூத்த மகன் - மத்திய மந்திரி மகள் - நாடாளுமன்ற உறுப்பினர் பேரன் - மத்திய மந்திரி தமிழன் - இளிச்சவாயன் 5 நாள் செம்மொழி மாநாட்டுக்கு !அரசின் பணம் 300 கோடி விரயம் ...

மூன்று சம்பவங்களுக்கு மூடர்களின் ஒப்புதல் : மருத்துவமனை விவகாரம் !

அஸ்ஸலாமு அலைக்கும் !இலங்கை முஸ்லீம் பெண் தவறான சிகிச்சையால் கோமா நிலைக்கு சென்ற விவகாரத்தில், சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு வந்த தக்லீத் ஜமாத்தின் மாநில நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட முஸ்லிம் சகோதரியை சந்திப்பதை விடுத்து, மருத்துவருக்கு ஆதரவாக நடந்ததை குறிப்பிட்டு நாம் கூறியதற்கு, பதில் கூறிய மூடர்கள், நாம் கட்ட பஞ்சாயத்து செய்து, டாக்டரை மிரட்டியதாகவும்,...

Friday, June 18, 2010

நபி வழியில் நடந்து நிரூபிப்பாரா ?

எதிர்த்து கேள்வி கேட்கும் எவரும் இருக்க கூடாது என்பதற்காக தன்னுடைய தவறுகளை மறைப்பதற்காக முந்திக்கொண்டு மற்றவர்கள் மேல் பாலியல் மற்றும் பொருளாதார குற்றச்சாட்டுகளை கூறும் “இவர் இரண்டு விஷயத்தை யார் மீது எறிந்தாலும் அவன் காலிம்மா ! ஒன்று பொம்பள, இன்னொன்று பொருளாதாரம்,” என்பது கூறும் இவரின் கொள்கையாகும். இவரின் இந்த கொள்கைக் திட்டத்திற்கு பலியானவர்கள்...

பொய் J - வின் பொய் முகம்

அன் நஜாத் சொத்தை அபு அப்துல்லாஹ் தன் பெயரில் வாங்கி துரோகம் செய்தார் என்ன கோவை வெடிகுண்டு வழகில் அபுருவர் ஆகி சாட்சியம் சொன்ன P.J. ......அபு அப்துல்லாஹ் அவதுறு வழக்கு தொடர்ந்ததும்...

Wednesday, June 9, 2010

SLTJ-யை கைப்பற்றும் முயற்சி முறியடிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)டிஎன்டிஜேயை இலங்கையிலுள்ள ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்துடன் இணைக்கும் முயற்சிகள் திரை மறைவில் மேற் கொள்ளப்பட்டது. ஆனால் (SLTJ) எந்த ஒரு வெளிநாட்டு இயக்கத்தின் கிளையாகவும் இயங்க போவதில்லை என்று இன்று (04.06.2010) நடைபெற்ற ஜும்ஆவில் எஸ்.எல்.டி.ஜெயின் நிர்வாகம் அறிவித்து விட்டது. அவ்வறிப்பை அதன் மேலாண்மை குழு உறுப்பினர் ஸித்தீக்...

பிரிவினையின் விஸ்வரூபம்

பிரிவினையின் விஸ்வரூபம் டவுன்லோட் செய்...

பொய் j வுக்கு புதிய சவால் ?......

நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' 51:55, 'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினை இருக்கிறது'50:35.அன்புச் சகோதரரே! பல சகோதரர்களின் உருவப்படங்களுடன் எனது உருவப் படத்தையும் இணைத்து நீங்கள் தொகுத்த ஒரு ஆக்கம் கண்டேன். அதைக்...

நபிவழியா? தனி வழியா? (Pdf)

நபிவழியா? தனி வழியா? டவுன்லோட் செய்...

Saturday, June 5, 2010

புரோகிதர் பீ.ஜே. கடைந்தெடுத்த பொய்யர்,

அறைகூவல் மன்னன் பீ.ஜே.க்கு!அளவில்லா அருளாளன், இணையில்லா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்….அறைகூவல் மன்னன் பீ.ஜே.க்கு!அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)பாக்கருக்கு பீ.ஜே.யின் பகிரங்க அறைகூவல்!கைத்தடிகள் மூலம் வசை பாடாமல் பாக்கர் நேரடியாகப் பதில் தருவாரா?டாக்கர் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவதூறு என்றும், அவர்மீது கூறப்படும் பொருளாதாரக்...

Wednesday, June 2, 2010

மூன்று சம்பவங்களுக்கு மூடர்களின் ஒப்பதல்.... சம்பவம் 2

சம்பவம் 2தனி நபர் ஜமாஅத்தின் தலைமையகம் எதிரே இருந்த முஸ்லிம் சொத்தை அபகரிக்க, வக்கீல் ஒருவர் முயன்ற போது நாம் களமிறங்கி மீட்க நின்ற போது, எதிரே இருந்த இவர்கள் தலைமையகத்திற்கு தொழச் சென்ற நம்மை காவல் நிலையம் சென்று இவர்கள் தொழ வருவது அச்சுருத்தலாக உள்ளது. இவர்களின் தாஃவா சென்டர் எங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் என புகார் அளிக்க சென்றதை ஒப்புக் கொண்டுள்ளார்....

மூன்று சம்பவங்களுக்கு மூடர்களின் ஒப்பதல்.... சம்பவம் 3

Normal 0 false false false MicrosoftInternetExplorer4 சம்பவம் 3பேருவளை சகோதரர்களுக்கு உதவி செய்ய வேண்டுமானால் பாக்கர் எங்களுக்கு உதவி செய்யவில்லை என பேட்டி கொடுக்க வேண்டும், என கேமராவும் கையுமாக வந்தவர்கள் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளனர் அவர்கள் பாக்கரிடமும் வாங்கி, தங்களிடமும் வாங்கி விடுவார்கள்...