Tuesday, June 29, 2010

கும்பகோணம் கூட்டத்தை காட்டி ஜேஜேவிடம் பணம் வாங்கியதை ஒப்புக்கொண்ட பொய்ஜே !


கும்பகோணம் கூட்டத்தை காட்டி ஜெயிடம் பணம் வாங்கியதை ஒப்புக்கொண்ட பொய்ஜே விஷயம் வெளிவந்ததும் தனக்கே உரிய பாணியில் பழியை சித்திக், முனீர், மீது போட்டுள்ளார். சரி உங்கள் வாதப்படி சித்திக், முனீர், A.S அலாவுடீன்  செய்திருந்தாலும் உங்கள் கட்டளைப்படித்தானே செய்தார்கள். உங்கள் கவனத்திற்கு வராமல் ஒரு துரும்பு கூட ஜமாஅத்தில் அசையாது எனும்போது, ஐம்பது லட்சம் ரூபாயில் பெரும்பகுதிக்கு உங்கள் பிரச்சார செலவு, கார் விமானம் என பறந்த செலவு பில், உங்கள் மைத்துனர்களின் நோட்டிஸ், போஸ்டர், பில், தம்பியின் பொறுப்பில் உள்ள உணர்வில் வேட்பாளர் விளம்பரம் போட்ட பில், அத்தனையும் உங்களுக்கு தெரியாமலா நடந்தது. பரிசுத்தமான உங்கள் இயக்கத்தின் கொடி, சீருடையெல்லாம் எப்படி வந்தது? பாவக்கரை படிந்த ஜெவின் ஊழல் பணத்தில் தானே ? இது உங்களுக்கு தெரியாதா ? கடந்த தேர்தலில் லட்சங்களில் புரண்ட நீங்கள் நாடாளுமன்ற தேர்தலில் தயாநிதியும், ரித்திசும் தந்த நிதியான கோடிகளில் புரள்கின்கிறீர்கள். உங்கள் வேலைக்கு காசு ஏற்கனவே கொடுத்து விட்ட காரணத்தால் தான் எஸ்.பி.பட்டிணம் பள்ளிவாசல் மேட்டரில் நீங்கள் காவல் நிலையத்தில் உட்கார வைக்கப்பட்ட போதுபோன் எடுக்க மறுத்தவிட்டதாக புலம்பினீர்கள். தற்போது மாநாட்டிற்கு பிறகு தான் உங்கள் புதிய ரேட் தெரியவரும் ! இதெல்லாம் அறியாத மக்களிடம் உங்களுக்காகதான் போராடுகிறோம் வாருங்கள் என அழைக்கின்றீர்கள்! அவர்களும் நம்பி வருகின்றனர். அது எப்படி உங்களை காட்டி விலை பேச மாட்டோம் என்று சொல்லிக் கொண்டே மக்களைகாட்டி விலை பேசுகின்றீர்கள் ? அது சரி தக்லீது கூடாது என்று கூறியே ஒரு கூட்டத்தை தக்லீது செய்யவைத்த தலைமை புரோகிதரல்லவா நீங்கள் !

0 comments:

Post a Comment