Wednesday, June 2, 2010

மூன்று சம்பவங்களுக்கு மூடர்களின் ஒப்பதல்.... சம்பவம் 3

சம்பவம் 3

பேருவளை சகோதரர்களுக்கு உதவி செய்ய வேண்டுமானால் பாக்கர் எங்களுக்கு உதவி செய்யவில்லை என பேட்டி கொடுக்க வேண்டும், என கேமராவும் கையுமாக வந்தவர்கள் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளனர் அவர்கள் பாக்கரிடமும் வாங்கி, தங்களிடமும் வாங்கி விடுவார்கள் என அஞ்சியதால் தான் பேட்டி கேட்டனராம். அவர்கள் யாரிடமும் உதவி பெற்றுவிட்டு போகிறார்கள் உங்களுக்கு சந்தேகமிருந்தால் நாங்கள் இது சம்பந்தமாக யாரிடமும் உதவி பெறவில்லை என எழுதிக் கொடுங்கள் என கேட்டிருக்க வேண்டியது தானே ! அதை விடுத்து பாக்கர் உதவி செய்யவில்லை என பேட்டி கொடுங்கள் என பாக்கரை குற்றம் சாட்டுவதையே நோக்கமாக கொண்டு கேமாரவும் கையுமாக ஏன் அலைகின்றீர்கள் ?

ஆக இந்த மூன்று சம்பவங்கள் வாயிலாகவும் “எங்கப்பன் குதுருக்குள் இல்லை” என உண்மையை உளறி இறுக்கின்றனர் நாம் அல்லாஹ்வின் மீது ஆனையிட்டு சொன்னதாள் விளைவு அல்லாஹ் பொய்யர்கள் தங்கள் வாயிலேயே உண்மையை ஒத்துக் கொண்டதை பொதுவான முஸ்லிம்கள் புரிந்து கொண்டனர். இவர்கள் எந்தளவுக்கு இறங்கி தராதரமின்றி பேசுவார்கள் என்பதை மக்களுக்கு வெளிப்படுத்த தான் நாம் முயன்றோம் அதில் அல்லாஹ் வெற்றியளித்து கொண்டிருக்கிறான். அல்ஹம்துல்லாஹ்.

0 comments:

Post a Comment