Thursday, July 29, 2010

பீஜே அவர்களின் தொழுகை

அன்பிற்கினிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)சகோதரர் பீஜே அவர்கள் தொழுவது இல்லை என்பதைப் பற்றி நாம் மண்ணடி பொதுக் கூட்டத்தில் பேசியதை சில சகோதரர்கள் விமர்சித்துள்ளார்கள். அவர்களின் விமர்சனத்திற்கான விளக்கங்களை கீழே தந்துள்ளோம்.முதலாவதாக, பீஜே அவர்களின் தொழுகை பற்றி நாம் முதன் முதலாக விமர்சிக்கவில்லை! அபு அப்துல்லா தொடங்கி பாக்கர் வரை அவரோடு நெருங்கிப்...

'ஜுலை 4 சினிமா' முடிந்ததும் மீண்டும் "மனம் திறந்த மடல்"

'ஜுலை 4 சினிமா' முடிந்ததும் மீண்டும் "மனம் திறந்த மடல்" எழுதி விட்டு ரஜினி பாணியில் 'மலையேறி' ஒய்வெடுக்க சென்றார்! 6 மாதம் என்னை யாரும் தொட்ர்பு கொள்ள வேண்டாம் என்ற onlinepj அறிவிப்பால் இம்முறை என்ன நிகழுமோ? யென ததஜ தொண்டர்கள் கலக்கம்!&nb...

Monday, July 19, 2010

தர்காவாதி ஹாருனும், தடம் மாறிய பி ஜெ வும்! அண்ணனின் தளத்தில் காணாமல் போன வீடியோ

தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் கூடதன் நிலையில் இருந்து மாறாத தர்கா வாதி !  தடம் புரண்டு நான்கு நாட்களில் மாறி பேசும் பி.ஜே. தவ்ஹீத் கூட்டங்களில் பிற இயக்கத்தை  அழைக்க மறுப்பது ஏன் ?என்பது பற்றி விளக்கமளிக்கும் வீடியோ காட்சி.ஜூலை 4 லின் போது   பிற இயக்கக தலைவர்களை அழைப்பது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போது , பிற இயக்க தலைவர்களை...

யார் பொய்யன் ?அதிரை மக்கள் விளக்கம்!

  யார் பொய்யன் ?அதிரை மக்கள் விளக்கம்! டவுன்லோட் செய்...

எடுபடாத வாதங்களில் விடுபட்ட வினாகள்!

எடுபடாத வாதங்களில் விடுபட்ட வினாகள்! டவுன்லோட் செய்ய..by abu nih...

Saturday, July 17, 2010

காணவில்லை !!!காணவில்லை !!!

அடுத்தவர் காசில் ,தன் பெயரில்ஆன்லைன்நடத்தும் வலைத்தளத்தில் ,"எடுபடாத வாதங்கள் ."என்ற கட்டுரை சில நாட்களுக்கு முன் வெளிவந்தது .என்ன மாயமோ ,காணவில்லை .பார்ப்பவர்கள் கண்டு பிடித்து தாருங்கள் .......

பள்ளி செல்ல மனமில்லையோ !!! படைத்தவன் நினைவில்லையோ ???

டெல்லி சென்று பிரதமரை சந்திக்க விரும்பும் அண்ணன் பள்ளி சென்று தொழ மறந்தது ஏன்?ஆள்வோரின் சந்திப்பை விரும்பிய அண்ணன் அல்லாஹ்வின் சந்திப்பை மற‌ந்தது ஏன்?இம்மையில் இட ஒதுக்கீடு பெற போராடும் நாம் மறுமையில் சொர்க்கத்தில் இட ஒதுக்கீடு பெற விரும்பாதது ஏன்?அரசியல்வாதிகளின் அழைப்பை ஏற்கும் நாம் அதான் (பாங்கு) அழைப்பை ஏற்காதது ஏ...

பீ.ஜே .பத்வா

25 லட்சம் என்று மிகைப்படுத்தி சொல்ல மார்க்கத்தில் அனுமதிஉண்டா?என்று நாம் கேட்டதற்கு போர்க்களத்தில் பொய் அனுமதி உண்டு என்று மார்க்கத்தை தன் மனோ இச்சை படி வளைக்கும் பெரும் பொய்யன் பி. ஜேஉங்கள் வாதப்படி போர்க்களம் என்றே வைத்து கொண்டாலும் எதிரியிடம் பூச்சென்டும் போஸும் கொடுத்து கோரிக்கை மனு கொடுப்பதும்தான் உங்கள் பானியில் போரிடும் முறையா?யாரை எதிர்த்து...

அமெரிக்காவில் கூபிட்டாக !! ஐநா வில் கூபிட்டாக !!

ராஜஸ்தான் பற்றி எரிந்த போது குஜ்ஜார் இனத் தலைவர்களை அழைக்காத ,தெலுங்கனா தீப்பற்றறி எரிந்த போது அதன் தலைவர்களை அழைக்காத பிரதமர்,6 மாநிலங்களை அடக்கி ஆளும்மாவோயிஸ்ட் தலைவர்களை அழைத்து பேசாத பிரதமர்,10 நாட்களாக பற்றி எரியும் காஷ்மீர் போராட்டகாரர்களை அழைத்து பேசாத பிரதமர் ,பெட்ரோல் விலை உயர்வுக்காக நாடு தழுவிய பாரத் பந்த் நடத்தி பல மாநிலங்களை ஸ்தம்பிக்க...

Friday, July 16, 2010

மாறியது கொள்கை மாற்றியது எதுவோ ?

அன்பிற்கினிய சகோதரர்களே! அனைத்து இஸ்லாமிய அறிஞர்களையும், சமுதாயத் தலைவர்களையும் பொய்யர்கள் என தான்தோன்றித்தனமாக வசைப்பாடும் உண்மையிலே பொய்யர் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரரும், பொய்ஜெ என அழைக்கப்படும் பிஜேயின் தேர்தல் உரையை கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.http://www.intjonline.in/649.dohttp://www.intjonline.in/video-common  அதில்...

Thursday, July 15, 2010

மதுரையில் போலீஸ் அராஜகம்! பாக்கர் கடும் கண்டனம்!

மதுரையில் காவல்துறையின் அட்டகாசமும் அராஜாகமும் கடுமையாக இருக்கிறது. சென்ற ஜுலை 5ஆம் தேதி எதிர்கட்சிகள் பெட்ரோல், டீஸல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பந்த் நடத்தின. அன்று...

Wednesday, July 14, 2010

அரசியல் வாதிகளை மிஞ்சிய அண்ணன்

கோவை யில் நடந்தபிரமாண்ட ADMKபொது கூட்டத்தில் கலந்து கொண்டோர் 80000 பேர் விருதுந‌கர் மாவட்ட செயளாலர் அறிவிப்புசமீபத்தில்...

பக்தி உங்களின் புத்தியை பேதலிக்கச் செய்துள்ளதே!

ஹி. 28.06.1431ஈ.: 11.06.2010அன்புச் சகோதரர் S. இப்றாஹீமுக்கு அந்நஜாத் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் எழுதியது,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)நம் அனைவருக்கும் நேர்வழி கிடைக்க துஆ செய்கிறேன்!பழனி உமர் உங்களுக்கு வீம்பர் போல் தெரிகிறது. ஆனால் பீ.ஜை. பக்தராகிய உங்களுக்கு உங்களின் வீம்பு நிலை தெரியவில்லையே. பரிதாபம்! நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் அந்நஜாத்தில் 2500...

மக்கள் மன்றம் (எடுபடாத எரிச்சல்கள்....)

அல்லாஹ்வின் திருப்பெயரால்!!!!சமீபத்தில் இராஜபாளையத்தில் குவைத் ராஜா என்பவரும், திருச்சியில் பாரிவேந்தன் என்பவரும் தன் பெயரை நிலை நிறுத்த விளம்பரத்திற்கு மேல் விளம்பரம் செய்து மக்களை கூட்டியதை சில மாதங்களுக்கு முன்பு பேப்பரில் கண்டேன். அவ்வாறான ஒரு காரியத்தை தன் ஆதிக்கதி்ல் செயல்படும் ஒரு இயக்கத்தின் பெயரால் நடத்த நினைத்து தான் சொன்னபடி கூட்டம் வராமல்...

எடுபடாத வாதங்கள் - எடுத்து வைக்கும் உண்மைகள்!

எடுபடாத வாதங்கள் என்ற தலைப்பில் பொய்ஜெ நம்மை கடுமையாக விமர்சித்து இருந்தார். இது நடுநிலையாளர்கள் மத்தியில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இவருக்கு நாம் பதில் கொடுப்பதை விட நடுநிலை பேணும் சகோதரர்கள் நல்ல பதில் கொடுத்து வருகிறார்கள்.அந்த வரிசையில் அப்துல் காதர் என்ற சகோதரரின் கடிதம் இதோ....அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ!அன்பு ததஜச்...

Saturday, July 10, 2010

பொய்ஜெயின் கடைந்தெடுத்த பொய்களுக்கான பதில்கள்!

கீழ்காணும் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.http://www.intjonline.in/video-commonகண்ணியமிக்க திருக்குர்ஆன் கூறுகிறது: (24 அத்தியாயம் சூரத்துன் நூர்)24:4 எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்...

மக்கள் மன்றம் (மேடை ஏற துணிவுண்டா..?)

பொதுவாக ஒரு பொய்யை திரும்ப திரும்ப மக்கள் மத்தியில் பரப்பும்போது, அதை நம்புவது மக்களின் இயல்பு. இந்த கலையை தனது தற்காப்புக் கலையாக கொண்டு அன்று முதல் இன்று வரை வெற்றிகரமாக இயங்கிவரும் அந்த அவதூறு மன்னன் சமீபத்தில் ஒரு அறைகூவல் விடுத்துள்ளார்.தங்களைப் பற்றி விமர்சனம் செய்தால் அந்த மேடையில் ஏறி நிரூபிக்க சொல்வோம். மாறாக இனி இணையதளம் பயன்படுத்தப்படாது...

அவதூறு ஜமாஅத்தின் லேட்டஸ்ட் அவதூறு

அஸ்ஸலாமு அலைக்கும்...பெரிய விஷயத்தை சிறிதாக்கிக் காட்டுவதும், சிறிய விஷயத்தை ஊதிக் காட்டுவதும் எப்போதும் அண்ணன் செய்யும் வாடிக்கையான வேலை தான். வெளியேற்றப்பட்டவர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் களம் கண்டதும், அந்த இயக்கத்திற்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பையும் கண்டு முழி பிதுங்கிப் போயிருக்கிறார்.ஒரு தலைவரை அதிகாரப்பூர்வமாக மாற்றி சேலத்திற்கும்,...

!மக்கள் மன்றம் (அன்புள்ள அண்ணனுக்கு...)

அன்புள்ள அண்ணனுக்கு....தாங்கள் எந்த பதவியில் இல்லாவிட்டாலும், CM அழைத்தால் போவீர்கள்! !PM அழைத்தால் போவீர்கள்! !மேடம் அழைத்தால் போவீர்கள்! ! ரியல் தலைவரை ஓரம் கட்டிவிட்டு ஓடோடி போகிறீர்கள்...அண்ணே!ஆனால் முஸ்லிம் என்ற பதவி உள்ளவன்அனு தினமும் ஐவேளை "ஹய்யா அலல் ஸலாஹ்" என அல்லாஹ்வின் இல்லத்தில் இருந்து அழைப்பு வந்தால் போக வேண்டும் அண்ணே...உங்க வீட்டுக்கு...

Thursday, July 8, 2010

IMAIYAM TVல் பி ஜெ சொன்னதுக்கு பி ஜெ சொன்ன முரண்பாடு!

...

அவர் தலைவர் மாதிரி.......(

ஆஹா..சூப்பர்ப்பா ..அரசியல் சாணக்கியன் கலைஞரை ... மி (வி)ஞ்சிய அண்ணன் பீ.ஜே..."நான் தர்காவாதிதான்" இருந்தாலும் சமுதாய மக்களுக்காக இந்த மாநாட்டிற்கு வந்துள்ளேன் என்று அறிவித்த பெரியகுளம் ஜே .எம்.ஆரூண் எம்.பி. யின் தயவால் டெல்லி சென்றுள்ள பீ.ஜே..ஜே .எம்.ஆரூண் எம்.பியுடன் நடத்திய டீல் என்னவோ ..?டீலா? நோ டீலா?இன்ஷா அல்லாஹ் .. வெட்ட வெளிச்சம் ஆகும்..!சரிங்க..பிரதமர்...

அதிரை கூட்டமும் - அதிர்ந்த பொய்யர்களும்

அதிராம்பட்டினத்தில் நாம் பேசிய பொதுக் கூட்டத்தில் திரளான மக்களை பார்த்து அதிர்ந்து போன பொய்யர்கள் கூட்டத்தில் குழப்பம் விளைவிக்க முயன்று, தோற்று அதிரை மக்களிடம் செருப்படி வாங்காத குறையாக விரட்டியடிக்கப்பட்ட உண்மையை மறைத்து, எப்படி இப்படியெல்லாம் பொய் புளுக முடிகிறது.அதிரையில் நாம் பெண்களை மாநாட்டுக்கு போக வேண்டாம் என்று கூறினோமாம்! மக்கள் மைக் பிடித்து...

ஒடுக்கப்பட்டோர் மாநாடும் - ஒளிக்கப்பட்ட உண்மைகளும்!

கடந்த காலங்களில் குடந்தை குலுங்கியது, தஞ்சை திணறியது. ஆனால் தற்போது தீவுடத்திடல் திணறவும் இல்லை, சென்னை சிணுங்கக் கூடவுமில்லை என்பதுதான் உண்மை!கடந்த காலங்களில் கும்பகோணத்துக்குள்ளேயும்,...

எடுபடாத வாதங்களும் - எதிர்வாதங்களும்!

சென்னை மாநாடு முடிந்ததும் அண்ணன் இணைய தளத்தில் ஆக்ரோஷத்தோடு நம் மீது பாய்ந்திருக்கிறார். எந்த அளவுக்கென்றால் மற்ற அனைவரையும் விட நாம் தான் மிக மோசமானவர்கள், தமுமுகவை விட ஆயிரம் மடங்கு மோசமானவர்கள் என்கின்ற அளவுக்கு ஆத்திரம் கொண்டு, நம் மீது அள்ளி எறிந்திருக்கிறார். அந்த எடுபடாத வாதங்களுக்கு நாம் சில எதிர்வாதங்களை முன் வைக்கிறோம்.1. மாநாட்டுக்கு பெண்கள்...

அண்ணன் நிலைப்பாட்டில் அதிரடி மாற்றம்!

அண்ணன் நிலைப்பாட்டில் அதிரடி மாற்றம்!-->கடந்த காலங்களில் நாங்கள் எந்த அரசியல்வாதியையும் சந்திக்க மாட்டோம்! நீங்கள் இடஒதுக்கீட்டை அறிவித்தால் நாங்கள் எங்கள் உயிரைக் கொடுத்து(?) வேலை செய்து உங்களை தேர்தலில் வெற்றி பெறச் செய்வோம்! வெறும் சந்திப்பு தேவையில்லை "கையில காசு வாயில தோசை'' ஆர்டர் போடுங்க - ஆதரவு தருகிறோம் என்றெல்லாம் கூறியவர், தற்போது எந்த...

Tuesday, July 6, 2010

ஒடுக்கபட்டோரின் உரிமை மாநாடும் ! ஒழிக்கப்பட்ட உண்மைகளும் (PDF)

ஒடுக்கபட்டோரின் உரிமை மாநாடும் ! ஒழிக்கப்பட்ட உண்மைகளும் (PDF)டவுன்லோட் செ...

பொய்யனுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் !கடந்த 2- 07-2010 அதிராம்பட்டினம் தக்வாபள்ளி அருகே இந்திய தௌஹீத் ஜமாஅத் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் நாமும் கலந்து கொண்டோம் .கூட்டம் சிறப்பாக நடை பெற்றது. அனைத்து ஜமாஅத்தை சேர்ந்தவர்களும் (டி .என். டி .ஜே தவிர )தங்களின் அமைப்பு நடத்தும் பொதுக்கூட்டம் போல் திரளாக கலந்து கொண்டது ,சமுதாய ஒற்றுமையை...

Monday, July 5, 2010

ஜூலை 4ல் P.Jவின் மாபெரும் அரட்டை அரங்கம்

69மண்டபம் 500பஸ் 15 லட்சம் பேர் வந்திறங்கி காலை கடன் நிறைவேற்றிய அதிசயம்! பல்லவன் இல்லம் முதல் தீவுதிடல் வரை(1 KM) 15 லட்சம் பேர் அணிவகுத்த அதிசய பேரணி !15 ஆயிரம் தங்காத தீவு திடலில்  15 லட்சம் பெற்ற பங்கு பெரும் உலகின் மாபெரும் அரட்டை அரங்கம் ...