Tuesday, July 6, 2010

பொய்யனுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் !
கடந்த 2- 07-2010 அதிராம்பட்டினம் தக்வாபள்ளி அருகே இந்திய தௌஹீத் ஜமாஅத் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் நாமும் கலந்து கொண்டோம் .
கூட்டம் சிறப்பாக நடை பெற்றது.
அனைத்து ஜமாஅத்தை சேர்ந்தவர்களும் (டி .என். டி .ஜே தவிர )
தங்களின் அமைப்பு நடத்தும் பொதுக்கூட்டம் போல் திரளாக கலந்து கொண்டது ,
சமுதாய ஒற்றுமையை வெளிகாட்டியது .
இந்த ஒற்றுமையைவிரும்பாத டி .என் .டி .ஜே .
ஆபாசத்தை மற்றுமே எழுதி அதை உண்மை என தம்மை நம்பும் கூட்டத்தை
நம்பவைக்கவும் ,தங்களின் ரசிகர்களை திருப்திபடுத்த ,எங்கே வளர்ந்து
விடுவார்களோ ?என்ற பொறமை,பொச்சரிப் பை பொய்களால் தமது வலை தளங்களில் நிரப்பி உள்ளது .
செங்கிஸ் கான் உரை நிகழ்த்தும் போது ,இருவர் துண்டு சீட்டை கொடுத்தனர் .
அதன் பிறகு பாக்கர் "பஸ்சில் அந்நிய பெண்ணுடன் போனாரே ?என்று கேட்டனர் .
இது தான் நடந்தது .

இதனை பொது மக்கள் மைக் பிடித்து பேசினார்கள் என்பது தார்பாயில்
வடிகட்டிய பொய்யாகும் .
கூட்டம் நடந்தபோது எடுத்த வீடியோ காட்சிகளை பார்ப்பவர்கள்
உண்மையை அறிய முடியும்.
அடுத்தது ;
ஒவ்வொரு மேடையிலும் இது போன்றே நடக்கும் .என எழுதி உள்ளான் .
நாம் கேட்பது
பீஜே பேசும் ஒவ்வொரு மேடைகளிலும் ,
"தொழுகை இல்லாத பீஜே மார்க்கம் சொல்ல என்ன தகுதி உள்ளது ?"
மர்ர்க்கம் என்ற பெயரில் ,பெண்களிடம் கடலை போட அனுமதி உள்ளதா?
என்று ஒவ்வொரு சாதாரண தொண்டன் கேட்டால் ,பதில் உண்டா ?
ஆக்கம் : அபூ நபீலா .6-7-10

0 comments:

Post a Comment