Thursday, July 8, 2010

அதிரை கூட்டமும் - அதிர்ந்த பொய்யர்களும்

அதிராம்பட்டினத்தில் நாம் பேசிய பொதுக் கூட்டத்தில் திரளான மக்களை பார்த்து அதிர்ந்து போன பொய்யர்கள் கூட்டத்தில் குழப்பம் விளைவிக்க முயன்று, தோற்று அதிரை மக்களிடம் செருப்படி வாங்காத குறையாக விரட்டியடிக்கப்பட்ட உண்மையை மறைத்து, எப்படி இப்படியெல்லாம் பொய் புளுக முடிகிறது.
அதிரையில் நாம் பெண்களை மாநாட்டுக்கு போக வேண்டாம் என்று கூறினோமாம்! மக்கள் மைக் பிடித்து கேள்வி கேட்டார்களாம். துண்டுச் சீட்டெழுதி கேள்வி கேட்பவரிடம் இது கேள்வி - பதில் நிகழ்ச்சி அல்ல! பஸ்ஸில் தனியாக பெண்ணோடு பயணம் செய்யலாமா? என்று நீங்கள் எழுதிக் கேட்பது போல் நாங்களும் உங்கள் கூட்டங்களுக்கு வந்து தொழுகை இல்லாத பீஜே தலைமை தாங்கலாமா? எனக் கேட்டால் என்னாகும் என்று கூறியதும் அருகில் நின்ற சகோதரர்கள் அவரை அப்புறப்படுத்தினர். இதற்கு நூற்றுக் கணக்கான அதிரை மக்கள் சாட்சி இருக்கும்போதே இப்படி பொய் சொல்பவர்கள் எதையும் சொல்வார்கள் எனப் புரிகிறது. இதற்கு அதிரை மக்களின் மொபைல் நம்பர் தருகிறோம். (சர்புதீன் - 9944450965, அப்துர் ரஹ்மான் - 9788204696, தய்யிப் - 9952131334,  சுஹைப் - 9629017305, சம்சுதுன் - 94438629950)

0 comments:

Post a Comment