Saturday, July 17, 2010

அமெரிக்காவில் கூபிட்டாக !! ஐநா வில் கூபிட்டாக !!

ராஜஸ்தான் பற்றி எரிந்த போது குஜ்ஜார் இனத் தலைவர்களை அழைக்காத ,தெலுங்கனா தீப்பற்றறி எரிந்த போது அதன் தலைவர்களை அழைக்காத பிரதமர்,6 மாநிலங்களை அடக்கி ஆளும்மாவோயிஸ்ட் தலைவர்களை அழைத்து பேசாத பிரதமர்,10 நாட்களாக பற்றி எரியும் காஷ்மீர் போராட்டகாரர்களை அழைத்து பேசாத பிரதமர் ,பெட்ரோல் விலை உயர்வுக்காக நாடு தழுவிய பாரத் பந்த் நடத்தி பல மாநிலங்களை ஸ்தம்பிக்க செய்த எதிர்கட்சி தலைவர்களை அழைத்து பேசாத பிரதமர், தீவுத்திடலில் மாநாடு போட்டதும் இவர்களை பார்த்து மிரண்டு போய் உட்னே அழைத்தாராம் விட்டால் அமெரிக்கவிலிருந்து ஒபாமா அழைத்தார்கள். ஜ.நா விலிருந்து பாங்கிமோன் அழைத்தாங்க என கரகாட்டகாரன் பாணியில் கதை அளபாங்க போலிருக்கிறது............................

0 comments:

Post a Comment