Tuesday, June 14, 2011

சேப்பாக்கம் லாக் நகரில் ஏழை மாணவர்களுக்கு நோட் புக்ஸ் வழங்கும் நிகழ்ச்சி!






சேப்பாக்கம் லாக் நகரில் ஏழை மாணவர்களுக்கு நோட் புக்ஸ் வழங்கும் நிகழ்ச்சி!


இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சேப்பாக்கம் கிளை சார்பில் லாக் நகர் பகுதியில் ஏழை எளிய மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கு நிகழ்ச்சி நடை பெற்றது,
அங்கு கூவம் ஓரத்தில் வாழும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வாழும் முஸ்லிமல்லாத ஏழை எளியோரின் எல்லா பிரச்சனைகளிலும் , பங்கேற்று அவர்களுக்கு பல்வேறு மனிதாபிமான உதவிகளை செய்வதோடு அவர்களுக்கு மார்கத்தையும் எடுத்து சொல்லி வருகிறது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ! அந்த வகையில் நேற்று நடை பெற்ற நிகழ்ச்சியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு மாநில செயலாளர் செங்கிஸ் கான், இணையதுல்லாஹ் மாவட்ட நிர்வாகி முன்சு கனி மற்றும் கிளை நிர்வாகிகள் கலீல் ரஹ்மான் , யூசுப் உள்ள்ளிடோர் வழங்கினர்.

0 comments:

Post a Comment