Wednesday, June 8, 2011

"முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும்"




சகோதர சண்டைக்கு சட்டமன்ற முற்றுகை ஏன்?

கடந்த சில நாட்களாக ஒரு குறுஞ்செய்தி ஒன்று மொபைல்களில் உலா
வருகின்றது!



விஷயம் இதுதான்................."
உணர்வு அலுவலகத்தை ம.ம.க,கட்சியினர் கைப்பற்றி விட்டதாகவும், அதை மீட்க சட்டமன்ற முற்றுகைஎனவும் ,அணிதிரளுங்கள் என அந்த செய்தி கூறுகின்றது."





  • சேலத்தில் அல்தாபி தாக்கப்பட்டதற்கு சட்டமன்ற முற்றுகை!.



  • எஸ்.பி.பட்டிணம் பள்ளிவாசல் பிரச்சினைக்கு முதல்வர் வீடு


முற்றுகை!

இதுவெல்லாம் சமுதாயத்திற்கான பிரச்சினைகளா?தனி நபர்கள் சார்ந்தவகளா?
சகோதரர்களுக்குள் நடக்கும்சண்டைக்கு சட்டமன்ற முற்றுகை ஏன்?




அப்படியே முற்றுகை எனில் வட மரைக்காயர் தெருவில் உள்ள த.மு.,மு.க
அலுவலகத்தை அல்லவா முற்றுகை இட வேண்டும்.



தமிழத்தில் பெரும் படைஎம்மிடம் உள்ளது என பல மேடைகளில் பேசிவரும்
அண்ணனே,


அந்த பள்ளிவாசலை மீட்டோம்!இந்த பள்ளிவாசலை மீட்டோம்!
என்று கூறும் நீங்கள்,உணர்வு அலுவலகத்தை மீட்க,



இவ்வளவு காலமும் ஒரே எஸ்.எம்.எஸ்ஸில் பத்தாயிரம் பேரை கூட்டாதது ஏன்?



(இவ்வளவு காலமும்திறந்தா இருந்தது,பூட்டி தானே இருந்தது,பூட்டி இருந்ததை
பூட்டினார்கள் என முற்றுகை ஏன் என மக்கள் கேட்கிறார்கள்!
)
மேலப்பாளையம்,திருச்சி சிங்கார தோப்பு,கடையனல்லூர் என ஜாக் அமைப்பிற்க்கு சொந்தமான பள்ளிவாசல்களையும் ,
எஸ்.பி.பட்டிணம் பள்ளிவாசலையும் அபகரித்த அண்ணன் ஜமா அத்திற்க்கு



[மேலே குறிப்பிட்ட பள்ளிவாசல்களை அபகரித்தது உண்மைதான் ,என அண்ணனே ஒப்புக்கொள்ளும் அதிர்ச்சி வீடியோ காண
இங்கு கிளிக் செய்யுங்கள்]] அல்லாஹ் வைத்த ஆப்புதான் இது!!!

"முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும்"


என்பதற்கேற்ப,நடந்த இந்த படிப்பினை! அண்ணனும்,அண்ணனின் ஜமா அத்தும் திருந்துவார்களா????????


(அண்ணனிடம் பயிற்சி பெற்றவர்கள்,அண்ணனை போலவே நடந்து கொள்வதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது!!)




திருச்சி ஈஸா

0 comments:

Post a Comment