Sunday, June 26, 2011

தவ்ஹீத் பள்ளியில் உரை

கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையிலுள்ள மஸ்ஜித் தவ்ஹீத்
பள்ளிவாசலில் இந்திய தவ்ஹீத் மாநில தலைவர் சகோ- எஸ்.எம்.பாக்கர்
அவர்களால் “சமுதாய ஒற்றுமை” எனும் தலைப்பில்
உரை நிகழ்த்தினார்...
இந்த நிகழ்ச்சியில் நூற்றுகணக்கனோர் கலந்துக்கொண்டனர்..
நிகழ்ச்சியின் போது கலந்து கொண்டோரில் பெரும்பாலோர் கண்களில் கண்ணீருடன்
விடை பெற்றது அங்குள்ள மக்களின் ஒற்றுமையை உலகிற்க்கு வெளிகாட்டியது!!!! 


இலங்கை செய்தி- திருச்சி ஈஸா...............

0 comments:

Post a Comment