இலங்கையில் பொதுக்கூட்டம்!!!!!
நேற்று இந்திய தவ்ஹீத் ஜமா அத்தின் பொதுக்கூட்டம் இலங்கையில் நடை பெற்றது.
இந்த கூட்டத்திற்க்கு ஆண்கள்மற்றும் பெண்களும் 5000 மக்களுக்கு மேற்பட்டோர்
திரளாக திரண்டது சமுதாயத்தின் ஒற்றுமையை வெளிகாட்டியது....
இந்த கூட்டத்தில்
பேராசிரியர்:பெரியார்தாசன்(அப்துல்லாஹ்)அவர்களும்,
:எஸ்.எம்.பாக்கர் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்.
இலங்கை செய்திகளுக்காக- திருச்சி ஈஸா....
இலங்கை செய்திகளுக்காக- திருச்சி ஈஸா....
0 comments:
Post a Comment