Tuesday, June 21, 2011

மதுரையில் INTJ சுமை தூக்குவோர் பிரிவு துவக்கம்


மதுரையில் INTJ சுமை தூக்குவோர் பிரிவு துவக்கம்.


மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் ஒரு குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்த சுமை தூக்குவோர் அப்பகுதி முஸ்லிம்களிடம் மிக அநியாய கூலி கேட்டு மிரட்டுவதோடு , முஸ்லிம்கள் தங்கள் பொருளை தாங்களே தூக்கினாலும் எங்கள் கூலியை கொடுத்து விட வேண்டும் என முத்துராமலிங்க தேவர் பெயரில் ஒரு சங்கம் அமைத்துக் கொண்டு மக்களை மிரட்டி வந்தனர்.

இதைக் கண்ட அப்பகுதி இளைஞ்ர்கள் இ.த.ஜ சுமை தூக்குவோர் பிரிவை துவங்கி இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தனர். இனி எங்கள் சுமைகளை எங்கள் சங்கத்தின் சார்பில் நாங்களே தூக்கி கொள்கிறோம் என சம்பந்தப் பட்ட சங்கத்தினரிடம் கூறி விட்டனர். சாதுர்யமாக இப்பிரச்சனையை கையாண்ட மதுரை மாவட்ட நிர்வாகிகளை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

0 comments:

Post a Comment