Sunday, August 28, 2011

பதில் சொல்ல முடியாத கேள்விகள் ???


பதில் சொல்ல முடியாத கேள்விகள் என்ற தலைப்பில் அண்ணன் [பொய்யன் எனும் தன] உண்மைப் பெயரில் நடத்தும் ஆபாசத் தளத்தில் கேட்கப்பட்ட கேள்விகளும் நமது பதில்களும்!

· வேலூரில் கள்ள ரசீது அடித்து அப்பாவி மக்களிடம் வசூல் செய்தீர்களா இல்லையா? பதில் இல்லை.  
வேலூரில் நல்ல ரசீது அடித்து தான் வசூல் செய்யப் பட்டது! வசூல் செய்த கிளை நிர்வாகிகளின் செயல் தலைமைக்கு தெரிய வந்த போது உடனடியாக தலையிட்டு திருப்பி தர உததரவிட்டோம்!   மேலப்பலயத்தில் உங்களின் ஃபத்வாவால்  ஊர்ப்பணம் 50 கோடியை  ஆட்டயப்  போட்ட  மோசடி  மன்னனோடு  அவனது  காரில்  வலம்  வந்த  பி .ஜே .&லுஹா  வை  முதலில்  மக்கள் பணத்தை மீட்டுக்  கொடுக்கச்  சொல்லுங்கள் .என்றோம்  இதுவரை  பதில்  இல்லை ! பல பள்ளிவாசல்களை திருடிய பக்காத் திருடர்கள் , எங்கள் இயக்கத்தையே திருடி தன குடும்ப பெயரில் கள்ளத்தனமாக பதிவு செய்த இயக்கத் திருடர்கள் எம்மை பார்த்து கேள்வி கேட்பது வெட்க கேடு!
இந்தியப்  பிறைதான் சரியானது என ஆய்வு செய்து முடிவு செய்து விட்டு இந்த வருடம் சத்தமில்லாமல் விட்டுவிட்டது ஏன்?
 மாவட்டப் பிறை. மண்டலப் பிறை, தத்தம் பகுதிப் பிறை, டவுன் காஜி  பிறையை கைவிட்டு தமிழகப் பிறைக்கு வந்த தக்லித் ஜமாஅத் முதலில் காரணம் சொல்லட்டும் !  
சுனாமி கணக்கில் ஊழல் நடந்ததற்கு விளக்கம் தர வேண்டும் என்று வீராவேசம் காட்டிய அப்துல் முஹைமீனிடம் கணக்குக் காட்ட வேண்டிய பொறுப்பு உன் தலைவனுக்குரியது. காரனம் கேமிரா, ஒளிபரப்பு, எடிட்டிங், விளம்பரம் என அனைத்தும் மீடியா வேல்டு தானப்பா பாத்தது. அதுமட்டுமில்லாமல் ஒட்டு மொத்த சுனாமி காசு கணக்கையும் உன் தலைவர் பாக்கர் தான் பார்த்தார், அப்போது தான் 10 லட்சம் ரூபாய் கையாடல் நடந்தது என எல்லாவற்றையும் தெளிவாக எடுத்து வைத்தோம். இன்றுவரை பதில் இல்லை.
 உங்க கிட்ட சுனாமி ஊழலை வைத்துக் கொண்டுதான் த.மு.மு.க.வை சுனாமி திருடர்கள் என சொன்னீர்களா?   என அவர்கள் கேட்கும் கேள்விக்கு முதலில் நீங்கள் பதில் சொல்லுங்கள். மேலும் சுனாமி பணத்தில் உங்கள் இயக்கத்திற்கு கொடியும் , சீருடையும் தைத்ததை முஹைமின் நிருபித்தாரே  அவருக்கு  பதில்  சொல்லுங்கள்.
  இலங்கையில் பேரா.அப்துல்லா அவர்களுக்காக நட்த்தப்பட்ட மாநாட்டில் சட்டவிரோதமாக கலந்து கொண்ட இவர்கள் அங்கே ஒரு பிலிப்பைன்ஸ் சகோதரியை இஸ்லாத்திற்கு மாற்றுகிறோம் என்ற பெயரில் ஒரே ஒரு போட்டோவை மட்டும் எடுத்துக் கொண்டு அவரை துரத்திய கொடுமைக்கு என்ன விளக்கம் என்று கேட்டோம் இன்று வரை பதில் இல்லை.
சட்டப்படி எங்கள்  பெயரை  போஸ்டர்  -இல் போட்டு கூட்டம் நடத்தினோம் என போஸ்டர் ஆதாரம் காட்டினோம் ! அதற்க்கு பதில் எங்கே? இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெண்ணை பி.ஜே.வின் அண்ணன் மருமகனின் உறவினர் தான் திருமணம் செய்துள்ளார் ! தேவை என்றால் அண்ணன் மகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளச் சொல்லுங்கள்.
 சேலத்தில் அரவாணிகள் சிலர் கூடி கும்மியடிப்பதற்காக ஒரு இயக்கத்தை தோற்றுவித்து அதற்கும் கூட பைலா என்ற அமைப்பு விதிகள் வைத்திக்கும் போது இதஜடி க்கு இன்று வரை பைலா இல்லையேப்பா அது ஏன் என்று கேட்டோம் . இன்றுவரை. பதில் இல்லை.
இரண்டு முறைக்கு மேல் பதவிக்கு வர மாட்டோம் ! என பைலாவை காரணம் காட்டி பாக்கரை நீக்கிய பின்  'தொடர்ச்சியாக தான் இரண்டு முறை வரக்கூடாது, இடையில் கொஞ்ச காலம் இல்லாமல் மீண்டும் பதவிக்கு வரலாம் ' என கொல்லைப் புற வழியாக பதவிக்கு பதவிக்கு வந்ததையும், சைபுல்லாஹ் விசயத்தில் பைலாவை காற்றில் பறக்கவிட்டதையும்  ஆதாரத்தோடு நிருபிதொமே! உங்கள் பைலாவையே   பின் பற்றாத நீங்கள் அடுத்தவன்  பைலா பற்றி பேசுவது வெட்க கேடு!  எங்களின் பைலா குரான் ஹதிஸ் மட்டுமே!·
இராமநாதபுரம் பொம்பள புரோக்கர் முகவைத் தமிழன் என்கிற ரைசூதின் மீது என்ன நடவடிக்கை என்று கேட்டோம். அதற்கும் இன்றுவரை பதில் இல்லை. முகவைத்தமிழன் எங்கள் நிர்வாகி இல்லை என அல்லாஹ்வின் மேல் ஆணையிட நாங்கள் தயார்! இ.த.ஜ.நிர்வாகிதான் என நீங்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிடத் தயாரா? 
 மதுரை செய்யது இப்ராஹீம் பொருளாளராக இருந்த நேரத்தில் செங்கிஸ்கான் ததஜவில் இருந்த போது 10 ஆயிரம் ரூபாயைத் திருடி அல்லாஹ் மீது சத்தியமாக நான் திருடவில்லை என்று சொல்லி அதை புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர் ஒருவர் நிருபித்த போது, அன்றைய நிர்வாகிகள் செங்கிஸ்கானை ரூமுக்குள்ளே விட்டு செருப்பால் அடித்து ததஜவில் இருந்து தூக்கி வீசிய செய்தி உண்மையா என்று நேரடியாகவே செங்கிஸ்கானிடம் கேட்டோம். அதற்கு இன்றுவரை பதில் இல்லை.
 யார் செருப்படி வாங்கியது என அந்த இஸ்லாத்தை தழுவிய சகோதரரிடம் கேட்டுப் பாருங்கள் !கன்னத்தை தடவியபடி சொல்வார். இவர்களின் மாநில நிர்வாகி சாதிக் , மாவட்ட நிர்வாகி அன்வர் மற்றும் சேப்பாக்கம் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் செருப்படி[!?] யாருக்கு விழுந்தது என்று கேட்டுப் பாருங்கள். அவர்கள் முன்னிலையில் அவர்கள் இடத்திலேயே உள்ளே நுழைந்து அடித்த  என்னை பார்த்து திருடன் என்று சம்பந்தப்பட்ட சேப்பாக்கம் கிளை அல்ஹுதா நிர்வாகிகளை சொல்லச் சொல்லுங்கள்.
காரைக்குடியில் ஒரு பெண்ணுக்கு உடல்சுகத்திற்கு ஆள் பிடித்துத் தரவா என்று கேட்ட விசயத்தை பகிரங்கமாக அம்பலப்படுத்தினோம். அதற்கும் இன்றுவரை பதில் இல்லை.
காரைக்குடி பெண் விஷயம் பற்றி சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகி செல்வம் அப்போதே அளித்த பதில் எமது தளத்தில் உள்ளது! சரி நீதி கேட்டு இவர்களிடம் வந்த அந்த 'கலயாணம் பண்ணாமல் ஒரு ஆணோடு குடும்பம் நடத்திய குணவதி'   இப்போ எங்கே  என கேட்டுச் சொல்லுங்கள்! 
இதற்கெல்லாம் என்ன பதில் என்று தக்ளித் ஜமாத் யோக்கியர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள். அத்தோடு பொய்யர் பி.ஜே.வின் மார்க்க முரண்பாடுகளை  தினமும் பட்டியல் இடுகிறோமே அதற்க்கும் பதிலை கேட்டு சொல்லுங்கள்.

0 comments:

Post a Comment