Sunday, May 30, 2010

கண்காணிப்பு கோபுரம் கவிழ்ந்த கதை !

கண்காணிப்பு என்றவுடன் பெரியார் தாசன் நினைவுக்கு வருகிறார். aபெரியார் தாசன் பரங்கிப்பேட்டை ஐஎன்டிஜே மீட்டிங்கில் இவர்களது கண்காணிப்புக்கு சரியான சூடு வைத்தார். “என்னை கண்காணிக்கிறேன்...

குனங்குடி ஹனிபாவை கண்டுகொள்ளாத காரணம் ?

சிறையிலிருக்கும் வரைக்கும் குனங்குடி ஹனிபாவை பற்றி பேசியும் எழுதியும் வந்தவர். அவர் வெளியே வந்ததும் கண்டுகொள்ளவே இல்லை ! ஏன் தெரியுமா ? தமுமுக தலைவர்களோடு பத்திரிக்கையாளர் சந்திப்பில் தன்னை தமுமுகவில் இணைத்துகொண்டவதும். எஸ்.எம். பாக்கருக்கு அளித்த பேட்டியில் தன் இளைய மகன் ஜாபரை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைத்து விட்டதும் தான் காரணம் நிலைமை இப்படியே...

நாங்கள் தயார் நீங்கள் தயாரா ?

கீழக்கரை நசீரின் 50,000 எங்கே ? வல்லம் மாநாட்டு கணக்கில் பாண்டிச்சேரி ஜின்னா மற்றும் பொய்ஜே வகையில் விடுபட்ட 1 லட்சம் எங்கே ? தம்பி காஜாவிற்கு பொய்ஜே கொடுக்கச் சொன்னது 5 லட்சம் எங்கே ? கடந்த தேர்தலில் பன்னீர் மூலம் ஜெ கொடுத்து ஜெகவீ செலவழித்த தொகையில் மீதிப் பணம் எங்கே ? அப்போதைய பொருளாளர் தொண்டியப்பா மற்றும் எஸ்.எம். பாக்கருடன் அரசு தரப்பு ஆடிட்டர்...

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதை

இரண்டு வருடங்களாக இயங்கி வந்த ஆட்டோ ஸ்டாண்டை அனுமதித்துவிட்டு இவர்களின் பொறுப்பற்ற தன்மையால் ஐஎன்டிஜே-வில் இணைந்த ஆட்டோ சங்கத்தினரை இப்போது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாய். நாங்கள் இது போன்ற துணை அமைப்புகளை அங்கிகரிப்பதில்லை என சால்ஜாப்பு. சென்னையில் தலைமைக்கு மிக அருகில் உள்ள மாவட்டத்தில் உள்ள ஆட்டோஸ்டாண்டை இரண்டு வருடங்களாக கவனிக்காமல்...

மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை !

அன்பிற்குரிய சகோதரர்களே ! இணைய தளத்திலே சில சகோதரர்கள் இந்த இணைய சண்டையை நிறுத்த வேண்டும் ! என கோரிக்கை வைத்துள்ளனர். நமக்கு ஆசைதான் ! பேசிச் சேர்த்த நன்மைகளை எல்லாம் ஏசித் தீர்பதற்கு எமக்கும் விருப்ப மில்லைதான் ! ஆனால் நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக்கிறான். என்ற மாவோவின் தத்துவப்படி மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று...

Friday, May 28, 2010

பொய் ஜெவின் பொருளாதாரச் சுரண்டல் !

பொது வாழ்வில் உள்ளவர்கள் தங்கள் குடும்பத்தினரை கட்சியிலோ பதவிகளிலோ புகுத்தினால் அதை வாரிசு அரசியல் என வசைபாடுவோர். ஏகத்துவம் பேசி மக்களை சுரண்டும் மனிதர்களை மறந்து விடுகின்றனர். மன்னித்து மறந்து விடுகின்றனர்.பணத்தாசை இல்லாத பரிசுத்தவானாக, அப்பழுக்கில்லாத, அறிஞராக எளிமையை விரும்பும் ஏழையாக புகழை விரும்பாத புண்ணியாத்மாவாக வெளியே காட்டிக் கொள்ளும் இவர்...

Wednesday, May 26, 2010

முன்பே உரைத்த மக்கள் ரிப்போர்ட் !

இதகேளுங்க பகுதியில் மேலாண்மை குழு தேவையில்லை ! என பொதுக்குழுவில் தைரியமாக உரைத்த தஞ்சை நிர்வாகிகள் மேல் நடவடிக்கை எடுக்கப்படலாம் என நாம் கூறிய செய்தி உண்மையாகிறது. தஞ்சை நிர்வாகிகள் கட்டம் கட்டப்பட்டு உள்ளனர். என்ற செய்தி நமது உளவுத்துறையின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துகிறது....

கடையநல்லூர் கசமுசா உண்மை என ஒத்துக்கொண்ட உணர்வு !

கடைய நல்லூர் கல்லூரியில் நடைபெற்ற ஹோமோ செக்ஸ் குற்றச்சாட்டை நாம் கூறிய போது கொந்தளித்த தக்லீது ஜமாஅத் தற்போது கடந்த வார உணர்வில் உண்மையை ஒத்துக் கொண்டுள்ளது. (பார்க்க உணர்வு)...

சிறை சென்றது யாரால் ?அப்துல் கபூர் பேட்டி

பாதிக்கபட்டவர் : அப்துல் கபூர் CLIP 1CLIP 2CLIP3CLIP4CLIP...

Pj வுக்கு பெரியகுளம் INTJ சவால்!!!

Pj வுக்குபெரியகுளம்INTJ சவால் .1997 ல்பெரிய குளம் DPI மீடிங்கில் தியாகி முருகன் உருவ பட திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசியதை குர்ஆன் ,ஹதிஸ் அடிப்படையில் சாட்சிகளோடு நிருபிக்க தயார் !Pj தயாரா !விளக்கம் பெறசலாம் -9944437119ரபிக் ஜமான் -9443378...

Tuesday, May 18, 2010

P.J வின் பிரித்தாளும் சூழ்ச்சி வரலாறு .

கண்ணியத்திற்குரிய அண்ணன் முத்துப் பேட்டை ஏ.ஆர். பரகத் அலி அவர்கட்கு, கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும்.உங்கள் நோக்கம் நல்ல நோக்கம்.தமு.மு.கவின் மாநில நிர்வாகிகள் மற்றும் பீ.ஜெய்னுல்ஆப்தீன், எஸ்.எம்.பாக்கர், ஏ. எஸ். அலாவுதீன் மற்றும் இதர சகோதரர்களுக்கு.. ... சைத்தானுடைய சூழ்ச்சிக்கு விலை போன அ(கே)வலத்தை பார்த்து மனம் வெதும்புகிறோம்......

முஸ்லிமாக முதலில் தொழட்டும் பிறகு முஸ்லிம்களை அழைக்கட்டும்

அல்லாஹ்வின் திருப்பெயரால்....சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டோர் மாநாடு என்ற பெயரில் மக்களை அழைக்கின்றனர். அழைக்கட்டும் தவறில்லை ஆனால் அழைக்கும் போதே பொய்யை சொல்லி அழைக்கின்றனர். தீவுத் திடலில் 15 லட்சம் முஸ்லிம்கள் என்ற மாபெரும் பொய்யை கூறி அழைக்கின்றனர். இவர்களது பொய்யை பார்த்து உளவுத்துறை வட்டாரம் சிரிக்கிறது. 15,000 பேரை தாங்காத தீவுத்திடலில் 15 லட்சம்...

சிறைக்கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன்.

சிறைக்கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன் என்றுதான் எழுதியுள்ளேன். சிறை கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன் என்று சிறையில் பீடி வாங்கி கொடுத்தவர்களோ,முன்பு அவருடன் நெருக்கமாக இருந்தவர்களோ இப்படி படித்தால் நான் பொறுப்பு இல்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.பாக்கரை கோழையாக சித்தரித்துள்ள மாவீரன்.அநியாயமாக சிறையில் தள்ளப்பட்டதும் நியாயமாக சிறையில் தள்ளப்பட...

Monday, May 17, 2010

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு !

மேற்குறிப்பிட்ட பழமொழி ஏட்டளவுக்கு பழமையாக இருந்தாலும் இன்றைய சமகால சூழ்நிலையில் பலருக்கு கனகச்சிதமாக பொருந்தும் குறிப்பாக ஏகத்துவம் பேசி கொண்டு ஏகாதிபத்திய உணர்வோடு செயல்படும் பிதற்றல் ஜென்மங்களுக்கு நிறையவே பொருத்தமாக இருக்கும் அல்லாஹ்வின் ஆற்றலை பற்றி பிறருக்கும் உரைக்கும் போது அற்புதமாக பேசும் இவர் ஏகத்துவம் பேசும்போது மட்டும் அல்லாஹ்வின்...

1. இதுவரை நிரூபிக்காத ஆலயபிரவேசம் !

1. திருமாவளவனோடு பாக்கர் கைகோர்த்து ஆலயப்பிரவேசம் செய்தார் என்று இவர் அள்ளிவிட அதை அல்தாபி அப்படியே வாங்கி குவைத் நிகழ்ச்சி மேடை ஒன்றில் அள்ளிவிட இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக நிரூபிக்க தயாரா ?என இதைபற்றி இதஜ எழுப்பிய சவாலுக்கு இன்று வரை பதிலில்...

2.இம்பீரியல் ஹோட்டல் பொய்

2. விண் டிவியில் தங்கள் கேசட்டை ஒளிபரப்ப மறுத்து விட்டதாக இம்பீரியல் ஹோட்டல் நிகழ்ச்சி மேடையில் வந்த செய்தியை அப்படியே ஆராயாமல் அள்ளிவிட அதன் பின் பல நாட்கள் விண் டிவியில் இவர்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பான...

3.ஐசிஐசிஐ வங்கியை திவால் ஆக்கிய அண்ணன்.

3. ஐசிஐசிஐ வங்கி திவாலாகிவிட்டது உடனே உங்கள் பணங்களை எல்லாம் எடுத்துவிடுங்கள் என தனக்கு வந்த ஆதாரமற்ற செய்தியை அப்படியே எஸ்எம்எஸ்ல் அள்ளிவிட்டு பின் ஐசிஐசிஐ நடவடிக்கைக்கு பயந்து பின்வாங்கின...

4.வக்ஃப் ஊழலும் வக்கீல் நோட்டீசும

4. வக்ஃப் வாரிய தலைவர் கவிக்கோ ஊழலுக்கு துணைபோனார் என்று உணர்வில் எழுதிவிட்டு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதும் பின்வாங்கி...

5.இருமுறை இறந்த நாகூர் ஹனிபா

5. நாகூர் ஹனிபா இறந்து விட்டார் என்று வந்த செய்தியை ஆராயமல் மேடையில் அறிவித்து மாட்டிக் கொண்டது. அந்த விஷயத்தை எடிட் செய்யாமல் டிவியில் ஒளிபரப்பி இறக்காத நாகூர் ஹனிபாவை இரண்டுமுறை சாகடித்த...

6. பில்கேட்ஸ் இஸ்லாத்தை தழுவி விட்டதாக

6. பில்கேட்ஸ் இஸ்லாத்தை தழுவி விட்டதாக வந்த செய்தியை ஆராயாமல் சேப்பாக்கம் மேடையிலே அள்ளிவிட்டு பின்னர் சமாளித்தது ! (பெரியார் தசானை கண்காணிப்பவர் பில்கேட்ஸை கண்காணித்து இருக்க கூடாதா?)அபு அப்துல்லா வாங்கிய சொத...

7. அபு அப்துல்லா அந்நஜாத் பெயரில்

7. அபு அப்துல்லா அந்நஜாத் பெயரில் சொத்தை வாங்காமல் தன் பெயரில் வாங்கினார் என கூறிவிட்டு பின்னர் நீதிமன்றம் சென்று பொய்யுரைத்து வழக்கிலிருந்து தப்பி...

8. வேலூர் நாராயண் பீடத்திற்கு சென்று மடாதிபதியோடு

8. வேலூர் நாராயண் பீடத்திற்கு சென்று மடாதிபதியோடு பேசிவிட்டு எழும்போது எடுத்த படத்தை போட்டு சாமயாரின் காலில் விழுந்தார். காதர் மைதீன் என பரப்பியது.காலில் விழுந்த காதர்மொய்தீன் !சாமியாரிடம் ஆசிவாங்கிய ஜவாஹிருல...

9. தேர்தல் பிரச்சாரத்தின் போது திருவாடுதுறை

தேர்தல் பிரச்சாரத்தின் போது திருவாடுதுறை ஆதினத்திடம்குர்ஆன் வழங்கி பேசிக் கொண்டிருந்த படத்தை வெளியிட்டு சாமியாரிடம் ஆசி வாங்கினார் ஜவாஹிருல்லா என பரப்பியது.பழநி பாபா வைத்திருந்தது யாரை...

10. மறைந்த பழனி பாபா ஒரு பெண்னை வைத்திருக்கிறார் என செய்தி பரப்பி !

நான் வைத்திருப்பது உன் மனைவியைத்தான் என அவரிடம் வாங்கி கட்டிக் கொண்டது.இப்படி தனக்கு வரும் செய்திகளை ஆராயாமல் அள்ளிவிடுவதும் பின்னர் பொய்யை மறைக்க மேலும் பொய்களை கூறுவதும் பிறரின் மீது சேற்றை வாறி இறைக்க எத்தகைய அவதூறுகளையும் சுமத்துவதும் மற்ற தலைவர்களின் தரம் தாழ்த்தி அவர்களின் மானத்தோடு கண்ணியத்தோடும் விளையாடுவதும் இதற்காக துணிந்து பொய்...

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய்.ஜே.

அல்லாஹ்வின் திருப்பெயரால்....“தீயவன் ஒரு செய்தியை கொண்டுவந்தால் அதை தீர விசாரியுங்கள் இல்லையேல் அறியாமல் ஒரு சமுதாயத்திற்கு தீங்கிழைத்து பின் வருந்தக்கூடும்” என அல்லாஹ் திருமறையில் கூறியிருப்பதை நாம் உணர்ந்து நடக்க வேண்டும். “கேள்விப்படுவதை எல்லாம் பரப்புவதே ஒருவன் பொய்யன் என்பதற்கு போது மானதாகும்” என்ற நபி மொழிக்கு இணங்க ஏகத்துவத்தை பின்பற்றுவதாக...

Thursday, May 13, 2010

பழனிபாபா வைத்திருந்தது யாரை? பி.ஜெவுக்கு பாபா பதில் அடி !

...

வின் டிவி பற்றி பி.ஜெ கூறும் உண்மை

...

அல்தாபியின் அண்ட புளுகு

...

பாகர் தியாகம் குறித்து பி.ஜெ

...

அல்தாபியின் முரண்பாடு

...

பாலியல் குற்றசாட்டு பற்றிய பி.ஜெ பத்வா

...

3. துரத்தியடித்த பின்னர் ஜமாத்தே இஸ்லாமி மாநாட்டில் கர்ஜித்ததேன் ?

துரத்தி கர்ஜிப்பு என்ற வார்த்தைகள் மூலமாக உங்களுடைய பொதுவான முஸ்லிம் என்ற பொய் முகம் கிழிகிறது.ஜமாத்தே இஸ்லாமி மாநாட்டில் கலநத கொள்வது குர்ஆன் ஹதிஸ்படி குற்றமா? ஆடுகோழி தடைச்சட்டம் போன்ற பிரச்சனைகளுக்காக பிற மதத்தை சேர்ந்தவர்களுடன் டிஎன்டிஜே காலத்தில் மேடையேறி உள்ள போது முஸ்லிம்களோடு மேடை ஏறுவதில் என்ன தவறு...

2. வசைபாடிய தமுமுக வோடு எப்படி ஒரே மேடையில் அமரலாம் ?

மற்றவர்களின் குற்றம் குறைகளை மன்னித்து மறந்து ஒரு பொதுப்பிரச்சனைக்காக ஒரு முஸ்லிம் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்பதை மார்க்க அடிப்படையில் எப்படி தவறு என்று சொல்வார்கள் குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் தவறு என்றால் ஏற்றுக் கொள்கிறோம். பகை வளர்க்கும், பிரித்தாலும் பிஜேவின் கொள்கையை ஏன் ஐஎன்டிஜே பின் பற்ற வேண்டும்.உங்களுக்கும் எங்களுக்கும் மத்தியில் உள்ள பொதுவான...

1.குற்றம் சுமத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் களங்கத்தை துடைக்க ஏன் பாடுபடவில்லை

1.குற்றம் சுமத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் களங்கத்தை துடைக்க ஏன் பாடுபடவில்லை என்கிறார் குற்றத்தை சுமத்தியவர்கள் தான் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் ! குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் குற்றத்தை நிரூபிக்காமல் வெளியேற்றிவிட்டு நீங்கள் தான் நிருபித்து களங்கத்தை துடைக்க வேண்டும் என்பது எந்த ஊர் நியாயம். குற்றமற்றவர் என்று...

5. பிஜே தொழுகையை பற்றி இப்போது சொல்வதேன் ?

“உள்ளுக்குள் இருந்த போராடுவதற்கு என்று ஒரு நிலை இருக்கிறது. நாம் சொல்லி சுட்டிக் காட்டிக் கொண்டுதான் இருந்தோம் ! சொல்லித்திருந்தாதநிலை வரும்போது, இதற்கு மேல் உள்ளேயிருந்த சொல்ல முடியாது என்றே நிலை வரும் போது வெளியிருந்து சொல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.” மேலே சொன்ன வார்த்தைகள் ஜாக், தமுமுக தலைவர்களை வெளியில் வந்து விமர்சிக்கின்றிர்களே அப்போது ஏன் சொல்லவில்லை...

4. சம்சுதின் காஸிமிக்கும் ததஜ விற்கும் உள்ள உறவு தெரிந்தபின்னும் மக்கா பள்ளி சென்று மைக் பிடித்ததேன் ?

சம்சுதீன் காஸிமிக்கும் ததஜவிக்கும் உள்ள உறவை இதஜ ஏன் கடை பிடிக்க வேண்டும்? பீஜே என்ன நபியா ? அல்லாஹ்வின் கட்டளைப்படி மூன்று நபித் தோழர்களை புறக்கணித்து சமூக பகிஷ்கரிப்பு செய்ததுபோல் அவருக்கு பிடிக்காதவர்களோடு நாங்களும் பேசாமல் இருப்பதற்கு, மக்கா பள்ளியில் மைக்பிடித்ததில் மார்க்க ரீதியாக என்ன தவறு என கூறாமல் தனிநபர் விரோத போக்கை ஏன் எங்கள் மீது திணிக்கின்றீர்கள்...

7. இத்தனை ஆண்டுகளாக தக்லீதுக்கு துணை போனீர்களா?

தற்போது மோசடி மன்னனாக பாலியல் கொடூரனாக, வழிகேடனாக, மார்க்கம் அறியாத மூடனாக, குறைகுடமாக தெரியும் பாக்கர் 2009 ஜனவரி வரைக்கும், புதிய தலைவர் எம்.ஐ. சுலைமானுக்க பீஜே எழுதிய கடிதத்தில் இந்த இயக்கத்தின் முன்மாதிரி என்றும் கூறுமளவுக்கு ரோல்மாடலாக பிஜேவின் கண்ணுக்கு பாக்கர் தெரிந்தது தக்லீது என்றால் நாங்களும் தக்லீதில் தான் இருந்திருக்கின்றோம் பாக்கரை காரணியாக்கி...

6. கொல்லைப்புற வழியாக வந்து மேலாண்மை செய்வதை இப்போது சொல்வதேன் ?

இந்த கேள்விக்கும் மேற்சொன்ன பதிலையே பதிலாக்குகிறோம் உங்கள் பாணியில் குற்றம் சாட்டப்பட்டவர்தான் களங்கத்தை துடைக்க வேண்டும் என்றால் பதவி ஆசை இல்லை என்று நிரூபிக்க மேலாண்மை பதவிகளை விட்டுவிட்டு மீண்டும் மனம் திறந்த மடல் எழுதி விட்டு ஒதுங்கி இருக்கட்டு...

9. தற்போது வசைபாடும் நீங்கள் அப்போது உடந்தை தானே ?

ஜமாத்தை வைத்து சம்பாதித்தார், ஹஜ் சர்வீஸ் நடத்தி சம்பாதித்தார், சிடி விற்று சம்பாதித்தார். தமுமுக காலத்திலிருந்து உள்ள குற்றச்சாட்டையெல்லாம் வெளியேற்றும் வரை சொல்லாத பிஜே பாக்கரின் பொருளாதார பாலியல் குற்றங்களுக்கு துணை போனாரா? என்ற கேள்வியும் எழுப்பினால் தான் பொதுவான சிந்தனை என்பதையும் கூறிக் கொள்கிறோ...

8. பி.ஜேவுக்கு ஜால்றா அடித்த உங்களுக்கு இப்போது வில்லனாக தெரிவது ஏன்?

உங்களின் இந்த கேள்விக்கும் மேலே உள்ள பதிலே போதுமானது. “பாக்கர் மட்டும் இல்லையென்றால் நான் வெறும் பயான் செய்பவனாக இருந்திருப்பேன் பாக்கர் தான் இந்த இயக்கத்தை கட்டமைத்தவர் பாக்கர் தான் வசூல் மன்னன். இந்த மர்கஸ் ஆபிஸ் தாஃவா சென்டர் அனைத்தும் உருவாக அவர் தான் காரணம்” என்றெல்லாம் ஜால்ரா அடித்து காரியம் முடிந்ததும் பாக்கர் வில்லனாக தெரிவது ஏன்? என்பதையும்...

10. கேள்வி : கழுத்தை பிடித்து தள்ளும் வரை கண்ணில் திரை (பர்ஸக்) இருந்ததா?

ஒரே கேள்வியை திரும்ப திரும்ப வேறு வார்த்தைகளில் கேட்டால் ஒரே பதில்தான் வரும். பிஜேவை கழுத்தை பிடித்து தமுமுக தள்ளிய பிறகுதான் நாம் கேட்டோம். இப்போதும் அதேபோல தான் கேட்கிறோம் எனவே உங்களின் சிந்தனைக்கு போடபட்டுள்ள பர்ஸக்கை அகற்றிவிட்டு பாடுங்கள் உண்மை புரியும்.இன்ஷா அல்லாஹ் நாங்கள் அல்லாஹ்விற்கு பயந்து பதில் கூறியுள்ளோம் ! நீங்கள் அல்லாஹ்விற்கு பயந்து...

Wednesday, May 12, 2010

பொதுவான முஸ்லிம்களுக்கு.......

இணையதளத்தில் ஒரு நபர் பொதுவான முஸ்லீம் ஏகத்துவத்தின் எழுச்சியை மட்டுமே விரும்புவன் என்ற முறையில் சில கேள்விகளை வைத்துள்ளார். இவர் பொதுவானவராக இருந்தால் இரு தரப்புக்கும் கேள்வி வைத்திருப்பார். ததஜவினர் நம்மைப் பார்த்து கேட்ட கேள்வியைத்தான் இவரும் வைத்திருக்கிறார். என்பதனால் இவர் பொதுவான நபர் என்பது முதலில் தவறு இருப்பினும் இந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பதன்...

Tuesday, May 4, 2010

மாமியார் உடைத்தால் மண்குடம் .... மருமகள் உடைத்தால் பொன் குடமா?

1997 பெரியகுளம் விடுதலை சிறுத்தை முருகன் படத்திறப்பு விழவில் கலந்து கொள்வது இஸ்லாத்திற் முரன் இல்லைய? என்று கேட்ட மதுரை ஜாக் சகோதரர்களிடம் திருவாளர் ..pj. சொன்னது....... எவன் எதை திறந்தால் என்ன?நாம் சத்தியத்தை சொல்வோமா.... இன்று யாதவ மாநாட்டில் பங்கேற்ற பாக்கர் கோணார் என்றால்.....தலித் விழவில் பங்கேற்ற திருவாளர் ..pj. பறைய...

Saturday, May 1, 2010

தொழுகை இல்லாத PJ

...

தொடர்புக்கு

send your email and comments to sengiskhanonline@gmail....