Tuesday, October 4, 2011

குன்றத்தூரில் கோவில் வாயிலில் இ.த.ஜ.அழைப்புப் பணி

குன்றத்தூரில் இ.த.ஜ.அழைப்புப் பணி

இஸ்லாமிய இயக்கங்கள் எல்லாம் உள்ளாட்சி தேர்தல் வோட்டுகளுக்காக தெருத் தெருவாக தேர்தல் பிரசாரம் செய்து கொண்டு இருக்கையில் அழைப்புப் பணியே தான் முழு முதல் பணியாக கொண்டுள்ள ஐ,என்,டி.ஜே. தன்னுடைய பணியை தெளிவாக  செய்து கொண்டுள்ளது. கோவில் நகரமான குன்றத்தூரில் தனது அழைப்புப் பணியை சிலை வணக்கத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு எடுக்கும் முகமாக  ,சமூகத் தீமைகளை எதிர்க்கும் விதமாக தன்னுடைய தாஃவாவை எடுத்து வைக்கும் பணியை கோவில்களுக்கு அருகிலேயே நின்று பிரசாரம் செய்தது ஜமாத்தின் உறுதியை வெளிப் படுத்தும் வண்ணம் அமைந்தது.. 






0 comments:

Post a Comment