திருவல்லிக்கேணியில் பெண்கள் பயான்!
அல்லாஹ்வின் கிருபையினால் சென்னை திருவல்லிக்கேணி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸில் நேற்று 20 .10 .2011 மாலை மக்ரிப் தொழுகைக்குப் பின் பெண்களுக்கான மார்க்கச் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் சகோரதரி மஸுதாஆலிமா அவர்கள் “ இப்ரஹீம் நபி இன் தியாகம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பெரும் திரளான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியை திருவல்லிக்கேணி இதஜ.ஏற்பாடு செய்திருந்தது. அல்ஹம்துலில்லாஹ்! -மணலி அபூ ஆபிதீன்.
0 comments:
Post a Comment