Saturday, October 22, 2011

இளையான்குடியில் INTJ பிரச்சாரத்தினால் 19 கூட்டத்திற்கு எதிராக மேலப்பள்ளிவாசல் நடவடிக்கை.

இளையான்குடியில் INTJ பிரச்சாரத்தினால் 
19 கூட்டத்திற்கு எதிராக மேலப்பள்ளிவாசல் நடவடிக்கை.  

இளையான்குடியில் அஹ்லே குரானின் 19 கூட்டத்தார் தங்களின் இஸ்லாமிய விரோத பிரச்சாரத்தினால் மக்களை வழி கெடுத்து வருவதாக பரவலான செய்தி கேள்விப்பட்டவுடன் இளையான்குடி நகர நிர்வாகம் சிவகங்கை இ.த.ஜ. மாவட்ட செயலர் ரபீக் தலைமையில் மார்க்க விரோத 19 கூட்டத்தைப் பற்றி விழிப்புணர்வு நோட்டிஸ் வெளியிட்டதோடு மாநில நிர்வாகிகள் அப்துல் ஹமித் மற்றும் செங்கிஸ் கான் ஆகியோரைக் கொண்டு இவர்களின் வழி கெடுக்கும் வாதங்களுக்கு  பொதுக் கூட்டம் மூலமாக பதிலடி கொடுத்து மகல்லா   ஜமாஅத் நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப் பட்டது. இதன் விளைவாக மேலப்பள்ளிவாசல் நிர்வாகம் தற்போது இந்த 19 கூட்டத்தினருக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கியுள்ளது ! இது குறித்து நிர்வாகம் வெளியிட்டுள்ள நோட்டிஸ்.  

0 comments:

Post a Comment