
பரிசுத்த ஜமாத்தின் பக்கா ஒப்பந்தம்!பழ்லுல் இலாஹி மீண்டும் குற்றச்சாட்டு! மேலப்பாளையம் மக்களால் த.த.ஜ. கபூர் என்றும் அதிகாரிகளால் டி.என்.டி.ஜே.கபூர் என்றும் அறியப்பட்ட த.த.ஜ.வின் மோசடிக் கும்பல் தலைவர் மற்றத.த.ஜ.வினரிடம் செய்துள்ள ஒப்பந்தங்களில் ஒன்றை பாருங்கள். பார்த்து விட்டுஇதுதான் குர்ஆன் ஹதீஸ் பிரகாரம் நடப்பதாகக் கூறிக் கொள்வோர் செய்யவேண்டிய வியாபார ஒப்பந்த முறையா? இருக்கின்ற அமைப்புகளிலேயேதூய்மையான அமைப்பு என்ற சர்ட்டிபிகேட் இதற்காகத்தானோ? என்பதைநீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.1.என்ன வியாபாரம் என்று குறிப்பிடப்படவில்லை.2. ஐந்து லட்சத்துக்கு (மாதம்) ஒரு லட்சம் இலாபம்.3.நஷ;டம் ஏற்பட்டால் அது ஒரு தரப்பையே சாரும்.இப்படி எழுதி வாங்கிய த.த.ஜ.வினர் அவர்கள் பீடி சுற்றும் அப்பாவிபெண்களிடம் வாங்கிய சேர் பணத்துக்கு எழுத்து மூலமாக எந்த பிடியும்கொடுக்கவில்லை. நாங்கள் தவ்ஹீதுவாதிகள் ஏமாற்ற மாட்டோம் என்றவாக்குறுதி மட்டுமே கொடுத்திருக்கிறார்கள்.இந்த டாக்குமெண்டை 1ஆவது பார்ட்டியின் பெயருடன் வெளியிட்டால்கொலை காரர்களால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் 1ஆவதுபார்ட்டியின் பெயரை அழித்து விட்டோம்.வக்காலத்துவாங்குபவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் இரண்டுவேலையாட்கள் பற்றி மோசடிகுற்றச்சாட்டுவருகிறது. அதில் ஒருவரைப் பற்றிமட்டும் சம்பந்தமில்லைஎன்று ஒரு சாரார்கூறுகிறார்கள். அப்படியானால் என்ன அர்த்தம்.மோசடிகுற்றஞ்சாட்டப்பட்ட இருவரில் ஒருவருக்கு சம்பந்தம் உள்ளது என்றுஉறுதியாககூறுகிறார்கள் என்றே அர்த்தம்.குறிப்பாக சாஜிதுர்றஹ்மான் தெளிவுபடுத்த வேண்டும்.மஸ்ஜிதுர்றஹ்மானில்வேலை செய்யும் லுஹா, மசூது ஆகியஇரண்டுத.த.ஜ.மவுலவிகள் மீது குற்றச்சாட்டுக் கூறியுள்ளோம்.த.த.ஜ.விலுள்ளவர்களோ லுஹாவுக்கு மட்டும் வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.அப்பாடியானால் த.த.ஜ.வின் மவுலவிகளில் ஒருவரானமசூது ஆலீமைமோசடி கும்பலைச்சார்ந்தவர் என்று ஒப்புக் கொள்கிறார்களா?லுஹாவுக்குமட்டும் வக்காலத்து வாங்குபவர்கள்தெளிவுபடுத்த வேண்டும். குறிப்பாகசாஜிதுர்றஹ்மான் தெளிவுபடுத்த வேண்டும்.இரண்டு முறை கொட்டுப் படமாட்டான்.பொய் சாட்சி சொல்லக் கூடியவன்.பொய் சத்தியம் செய்யக் கூடியவன்.பொய்யாகமுபாஹலா செய்யக் கூடியவன். முபாஹலாவிலிருந்துபின் வாங்கிவிட்டு எதிர்தரப்பு வரவில்லை என வஞ்சகம் இல்லாமல்பொய்யை பரப்பக்கூடியவன். இப்படிஒருவனைப் பற்றி தௌ;ளத்தெளிவாக தெரிந்து விட்டது.அதன் பின் யாராவதுஅவனை சாட்சி சொல்ல சொல்லுங்கள்ஏற்றுக்கொள்கிறேன். சத்தியம் செய்ய சொல்லுங்கள். முபாஹலாசெய்யச்சொல்லுங்கள் ஏற்றுக் கொள்கிறேன் என்பார்களா?ஒரு முஃமின் ஒருஇடத்தில்இரண்டு முறை கொட்டுப் படமாட்டான்.சாஜிதுர்றஹ்மானாகிய எனக்கு அருள் புரியட்டும்.லுஹாவுக்குவக்காலத்து வாங்குபவர்கள் குறிப்பாக சாஜிதுர்றஹ்மான் என்னசெய்ய வேண்டும். பழுலுல்இலாஹி சுட்டிக் காட்டியுள்ளது போல் லுஹாவும்அவரைச்சார்ந்தவர்களும் பொய் சாட்சி சொல்லியவர்களுமில்லை.பொய்சத்தியம் செய்தவர்களுமில்லை. முபாஹலாவிலிருந்துபின் வாங்கி விட்டுபழுலுல்இலாஹி வரவில்லை என்று பத்திரிக்கை மூலம்பொய்யைபரப்பவுமில்லை. இது உண்மையாக இருந்தால்அல்லாஹ்சாஜிதுர்றஹ்மானாகிய எனக்கு அருள் புரியட்டும்.வேண்டுகோள் வைக்க வேண்டும்.இது பொய்யாக இருந்தால் சாஜிதுர்றஹ்மானாகியஎன்னை அல்லாஹ்நாசமாக்குவானாக ஆமீன்.இதில் பழுலுல் இலாஹி உண்மையாளர்என்றால்பழுலுல் இலாஹி மீதுஅல்லாஹ் அருள் புரியட்டும். பொய்யர்என்றால் அவர்மீது அல்லாஹ்வின்நாசம் உண்டாகட்டும். என்று சாஜிதுர்றஹ்மானாகியநான்துஆச் செய்கிறேன். குழுமத்தவர்களும் துஆச் செய்யுங்கள்.உம்ராசெல்பவர்களும் நோன்பாளிகளும் துஆச் செய்யுங்கள்என்றுவேண்டுகோள் வைக்க வேண்டும்.சாஜிதுர்றஹ்மானும்அவரைப் போல் லுஹாவுக்குவக்காலத்துவாங்குபவர்களும் தங்கள் பெயரைக் குறிப்பிட்டுக்கூறி ஒப்புதுல்தரட்டும். ...