Sunday, July 31, 2011

கோவை ஆனைமலையில் இஸ்லாத்தை குடும்பத்துடன் ஏற்ற சகோதரி!

இஸ்லாமிய அழைப்புப் பணியினை தனது தலையாய பணியாக செய்து வரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் கோவை மாவட்டம், ஆணைமலை கிளையில் நேற்று ( 29.07.2011) ஒரு சகோதரி தன் குடும்பத்துடன் இஸ்லாத்தை...

வாணியம்பாடி INTJ பொதுக் கூட்டம் பற்றிய சஹாரா உர்து நாளிதழ் செய்தி!

வாணியம்பாடி INTJ பொதுக் கூட்டம் பற்றிய சஹாரா உர்து நாளிதழ் செய்தி!   &nb...

பீஜேயை விட பலம் வாய்ந்த Dr.அப்துல்லாஹ்....???

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..கேள்வி; இலங்கையில் எல்பின்ஸ்டன் அரங்கத்தில் நிகழ்ச்சி நடத்த பேராசிரியர் அப்துல்லாஹ்வுக்காக  அனுமதிக்கப் பட்டதாகவும், அவருக்காகத்தான்...

Saturday, July 30, 2011

கள்ள சாராய கும்பலுக்கு துணை போகும் காவல் துறைக்கு கண்டனம்! வாணியம்பாடியில் INTJ எழுச்சி கூட்டம்!

கள்ள சாராய கும்பலுக்கு துணை போகும் காவல் துறைக்கு கண்டனம்! வாணியம்பாடியில் INTJ  எழுச்சி கூட்டம்!வாணியம்பாடி நகரத்தில் சில வாரங்களுக்கு முன் கள்ளச் சாராயம்...

Friday, July 29, 2011

பிளாஸ்டிக் சேர்களுக்கு பாடம் நடத்துபவரா ஸைபுல்லாஹ் ஹாஜா..?

பிளாஸ்டிக் சேர்களுக்கு பாடம் நடத்துபவரா ஸைபுல்லாஹ் ஹாஜா..?ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...கேள்வி;சைபுல்லா பேசினால் மேடைக்கு முன்பக்கம் இருக்கும் மைக்செட்காரனே உள்ளதை உள்ளபடி...

பஞ்ச் பட்டிக்காட்டான்[40] just4jokes

முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராம்தாஸ்; சட்டசபை தேர்தலில் பா.ம.க.,வுக்கு எதிரான ஓட்டுகளால், அ.தி.மு.க., வெற்றிபெறவில்லை. தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகளால் தான் அ.தி.மு.க.,...

ராமநாதபுரம் சிக்கலில் 300 பேருக்கு கல்வி உதவி!

ராமநாதபுரம் சிக்கலில் 300 பேருக்கு கல்வி உத...

ஆலந்தூர் இக்லாஸ் மதரசா நிகழ்ச்சி!

ஆலந்தூர் இக்லாஸ் மதரசா நிகழ்ச்சி!  &nb...

Wednesday, July 27, 2011

மக்களின் மார்க்க கடமைகளோடு விளையாடும் தக்லித் ஜமாத்தினர்!

                            மக்களின் மார்க்க கடமைகளோடு              ...

நார்வே தீவிரவாதி - இந்துத்துவ தொடர்பு - திடுக் தகவல்கள்

புது தில்லி : நார்வேயில் 92 நபர்களை படுகொலை செய்த தீவிரவாதி அண்டேர்ஸ் ப்ரிவிக் இந்தியாவில் உள்ள இந்துத்துவ தலைவர்களை புகழ்ந்தும் அவர்களின் திட்டங்களை மேற்கோள் காட்டியும் எழுதியுள்ள...

இலங்கை மக்களை ஈர்த்த பாக்கரின் உரை! இலங்கை சகோதரர் கடிதம்!

இலங்கை மக்களை ஈர்த்த பாக்கரின் உரை! இலங்கை சகோதரர் கடிதம்!அஸ்ஸலாமு அலைக்கும், நமது இலங்கை நாட்டிற்கு விஜயம் செய்த பேராசிரியர் அப்துல்லாஹ்வின் நிகழ்ச்சிகள் சம்பந்தமாக பொய்யன்...

ரமலானை வரவேற்போம் திருவல்லிக் கேணியில் பெண்கள் பயான் !

 ரமலானை வரவேற்போம் திருவல்லிக் கேணியில் பெண்கள் பயான் !திருவல்லிக் கேணி INTJ மர்கசில் வாரந்தோறும் பெண்கள் பயான் நடை பெற்று வருகிறது! இந்த வாரம் ரமலான் மாதத்தை வரவேற்போம்...

Monday, July 25, 2011

INTJ தலைவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி பற்றிய 'அரபு நியூஸ்' பத்திரிகை செய்தி!

INTJ தலைவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி பற்றிய 'அரபு நியூஸ்' பத்திரிகை செய்தி!   பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா  னிர்ரஹீம்தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவைகுவைத்.இந்திய ...

களை கட்டிய கடற்கரை தஃவா!

               களை கட்டிய கடற்கரை தஃவா! முஸ்லிமல்லாத மக்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைப்பதை முழு முதல் பணியாகக் கொண்டுள்ள இந்திய...

லீசுக்கு விடப்பட்டதா ஆன்லைன் பீஜே...?

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..கேள்வி; ஆன்லைன் பீஜே இணையதளத்தை ததஜவுக்கு லீசுக்கு விட்டுள்ளதாக பொய்யன் தளம் கூறுகிறதே?-அப்துர்ரஹ்மான் தொண்டி.பதில்; ஆன்லைன் பீஜே இணையதளம்...

மீதமாகிவிட்ட ஃபித்ரா தொகையை என்ன செய்வது... ?

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...- Hide quoted text -கேள்வி; மீதமாகிவிட்ட ஃபித்ரா தொகையை என்ன செய்வது என்று கேட்டுள்ளார்களே?-ச. அலாவுதீன் முத்துப்பேட்டை.பதில்; மீதமாகிவிட்ட...

தாம்பரத்தில் தாஃவா நிகழ்ச்சி!

தாம்பரத்தில் தாஃவா நிகழ்ச்சி!&nb...

Sunday, July 24, 2011

நல்ல கண் மருத்துவர் இருந்தால் பொய்யனுக்கு தெரிவியுங்கள்.

இலங்கை சென்ற இதஜ நிர்வாகிகள் பங்குபெற்ற நிகழ்ச்சிகளில் கூடிய மக்கள் வெள்ளத்தை கண்ட பொய்யன் வகையறாக்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எதாவது எழுத  வேண்டுமே என்பதற்காக இதஜ...

ஆன்லைன் பீஜே இணையதளம் பெயர் மாற்றம் பற்றி...

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..கேள்வி; ஆன்லைன் பீஜே இணையதளத்தின் பெயரை மாற்றவேண்டிய அவசியம் இல்லை என்று அண்ணன் பீஜே கூறியுள்ளாரே?-அப்துர்ரஹ்மான் தொண்டி.பதில்; பீஜே...

ஃபித்ரா தொகையை, ஜக்காத் நிதியில் கரைத்த அண்ணன் ஜமாஅத்!

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..ரமலான் இதோ நெருங்கி விட்டது; அண்ணன் ஜமாஅத்தினர் தங்களின் ஃபித்ரா வசூல் விளம்பரம் செய்யத் தொடங்கி விட்டார்கள். இவர்கள் ஃபித்ரா தொகையில் ஒரு...

Saturday, July 23, 2011

குழப்பம் செய்த TNTJ அமைதி காத்த INTJ ! நேரில் கண்ட சகோதரர் கடிதம்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.                     இஸ்லாமிய சமுதாய இயக்கங்களுக்குள் பரஸ்பரம் கருத்து மோதல்கள் இருந்தாலும்...

பரிசுத்த ஜமாத்தின் பக்கா வட்டி ஒப்பந்தம்! பழ்லுல் இலாஹி மீண்டும் குற்றச்சாட்டு!

    பரிசுத்த ஜமாத்தின் பக்கா     ஒப்பந்தம்!பழ்லுல் இலாஹி மீண்டும் குற்றச்சாட்டு!  மேலப்பாளையம் மக்களால் த.த.ஜ. கபூர் என்றும் அதிகாரிகளால் டி.என்.டி.ஜே.கபூர் என்றும் அறியப்பட்ட த.த.ஜ.வின் மோசடிக் கும்பல் தலைவர் மற்றத.த.ஜ.வினரிடம் செய்துள்ள ஒப்பந்தங்களில் ஒன்றை பாருங்கள். பார்த்து விட்டுஇதுதான் குர்ஆன் ஹதீஸ் பிரகாரம் நடப்பதாகக் கூறிக் கொள்வோர் செய்யவேண்டிய வியாபார ஒப்பந்த முறையா? இருக்கின்ற அமைப்புகளிலேயேதூய்மையான அமைப்பு என்ற சர்ட்டிபிகேட் இதற்காகத்தானோ? என்பதைநீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.1.என்ன வியாபாரம் என்று குறிப்பிடப்படவில்லை.2. ஐந்து லட்சத்துக்கு (மாதம்) ஒரு லட்சம் இலாபம்.3.நஷ;டம் ஏற்பட்டால் அது ஒரு தரப்பையே சாரும்.இப்படி எழுதி வாங்கிய த.த.ஜ.வினர் அவர்கள் பீடி சுற்றும் அப்பாவிபெண்களிடம் வாங்கிய சேர் பணத்துக்கு எழுத்து மூலமாக எந்த பிடியும்கொடுக்கவில்லை. நாங்கள் தவ்ஹீதுவாதிகள் ஏமாற்ற மாட்டோம் என்றவாக்குறுதி மட்டுமே கொடுத்திருக்கிறார்கள்.இந்த டாக்குமெண்டை 1ஆவது பார்ட்டியின் பெயருடன் வெளியிட்டால்கொலை காரர்களால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் 1ஆவதுபார்ட்டியின் பெயரை அழித்து விட்டோம்.வக்காலத்துவாங்குபவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் இரண்டுவேலையாட்கள் பற்றி மோசடிகுற்றச்சாட்டுவருகிறது. அதில் ஒருவரைப் பற்றிமட்டும் சம்பந்தமில்லைஎன்று ஒரு சாரார்கூறுகிறார்கள். அப்படியானால் என்ன அர்த்தம்.மோசடிகுற்றஞ்சாட்டப்பட்ட இருவரில் ஒருவருக்கு சம்பந்தம் உள்ளது என்றுஉறுதியாககூறுகிறார்கள் என்றே அர்த்தம்.குறிப்பாக சாஜிதுர்றஹ்மான் தெளிவுபடுத்த வேண்டும்.மஸ்ஜிதுர்றஹ்மானில்வேலை செய்யும் லுஹா, மசூது ஆகியஇரண்டுத.த.ஜ.மவுலவிகள் மீது குற்றச்சாட்டுக் கூறியுள்ளோம்.த.த.ஜ.விலுள்ளவர்களோ லுஹாவுக்கு மட்டும் வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.அப்பாடியானால் த.த.ஜ.வின் மவுலவிகளில் ஒருவரானமசூது ஆலீமைமோசடி கும்பலைச்சார்ந்தவர் என்று ஒப்புக் கொள்கிறார்களா?லுஹாவுக்குமட்டும் வக்காலத்து வாங்குபவர்கள்தெளிவுபடுத்த வேண்டும். குறிப்பாகசாஜிதுர்றஹ்மான் தெளிவுபடுத்த வேண்டும்.இரண்டு முறை கொட்டுப் படமாட்டான்.பொய் சாட்சி சொல்லக் கூடியவன்.பொய் சத்தியம் செய்யக் கூடியவன்.பொய்யாகமுபாஹலா செய்யக் கூடியவன். முபாஹலாவிலிருந்துபின் வாங்கிவிட்டு எதிர்தரப்பு வரவில்லை என வஞ்சகம் இல்லாமல்பொய்யை பரப்பக்கூடியவன். இப்படிஒருவனைப் பற்றி தௌ;ளத்தெளிவாக தெரிந்து விட்டது.அதன் பின் யாராவதுஅவனை சாட்சி சொல்ல சொல்லுங்கள்ஏற்றுக்கொள்கிறேன். சத்தியம் செய்ய சொல்லுங்கள். முபாஹலாசெய்யச்சொல்லுங்கள் ஏற்றுக் கொள்கிறேன் என்பார்களா?ஒரு முஃமின் ஒருஇடத்தில்இரண்டு முறை கொட்டுப் படமாட்டான்.சாஜிதுர்றஹ்மானாகிய எனக்கு அருள் புரியட்டும்.லுஹாவுக்குவக்காலத்து வாங்குபவர்கள் குறிப்பாக சாஜிதுர்றஹ்மான் என்னசெய்ய வேண்டும்.  பழுலுல்இலாஹி சுட்டிக் காட்டியுள்ளது போல் லுஹாவும்அவரைச்சார்ந்தவர்களும் பொய் சாட்சி சொல்லியவர்களுமில்லை.பொய்சத்தியம் செய்தவர்களுமில்லை.   முபாஹலாவிலிருந்துபின் வாங்கி விட்டுபழுலுல்இலாஹி வரவில்லை என்று பத்திரிக்கை மூலம்பொய்யைபரப்பவுமில்லை. இது உண்மையாக இருந்தால்அல்லாஹ்சாஜிதுர்றஹ்மானாகிய எனக்கு அருள் புரியட்டும்.வேண்டுகோள் வைக்க வேண்டும்.இது பொய்யாக இருந்தால் சாஜிதுர்றஹ்மானாகியஎன்னை அல்லாஹ்நாசமாக்குவானாக ஆமீன்.இதில் பழுலுல் இலாஹி உண்மையாளர்என்றால்பழுலுல் இலாஹி மீதுஅல்லாஹ் அருள் புரியட்டும். பொய்யர்என்றால் அவர்மீது அல்லாஹ்வின்நாசம் உண்டாகட்டும். என்று சாஜிதுர்றஹ்மானாகியநான்துஆச் செய்கிறேன். குழுமத்தவர்களும் துஆச் செய்யுங்கள்.உம்ராசெல்பவர்களும் நோன்பாளிகளும் துஆச் செய்யுங்கள்என்றுவேண்டுகோள் வைக்க வேண்டும்.சாஜிதுர்றஹ்மானும்அவரைப் போல் லுஹாவுக்குவக்காலத்துவாங்குபவர்களும் தங்கள் பெயரைக் குறிப்பிட்டுக்கூறி ஒப்புதுல்தரட்டும். ...