இலங்கை சென்ற இதஜ நிர்வாகிகள் பங்குபெற்ற நிகழ்ச்சிகளில் கூடிய மக்கள் வெள்ளத்தை கண்ட பொய்யன் வகையறாக்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எதாவது எழுத வேண்டுமே என்பதற்காக இதஜ தலைவர் பாக்கர், இதஜ நிர்வாகியாக இலங்கை செல்லவில்லை. மீடியாவேல்ட் ஓனராகத்தான் சென்றார் என்ற மிகப்பெரிய கண்டுபிடிப்பை
INTJ மாநிலத்தலைவர் என்று போஸ்டரில் உள்ள வாசகம் பொய்யனின் கண்களுக்கு தெரியாமல் போனது ஏன்? சின்ன எழுத்துக்கள் கண்களுக்கு தெரியவில்லை என்றால் நல்ல கண் மருத்துவரை பொய்யன் கும்பல் உடனே அணுகுவது நல்லது.
-அப்துல்முஹைமீன்.
0 comments:
Post a Comment