ரமலானை வரவேற்போம் திருவல்லிக் கேணியில் பெண்கள் பயான் !
திருவல்லிக் கேணி INTJ மர்கசில் வாரந்தோறும் பெண்கள் பயான் நடை பெற்று வருகிறது! இந்த வாரம் ரமலான் மாதத்தை வரவேற்போம் எனும் தலைப்பில் சகோதரி மசுதா ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினர் ! ரமளானின் சிறப்புகள் குறித்தும் ரமளானின் சட்டங்கள் குறித்தும் , மிக சிறப்பாக விளக்கம் அளித்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment