துபாய் சத்வா& அஸ்கான் பள்ளியில் INTJ நிகழ்ச்சி!
INTJ மாநில நிர்வாகிகளின் துபாய் வருகையின் பொது சத்வா கிளை சார்பில் அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றில் நிகழ்ச்சி நடை பெற்றது! எஸ்.எம்.பாக்கர் , செங்கிஷ் கான் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் உரையாற்றினர்.இதில் இளையான்குடி ஜாவித் , எ.எஸ்.இப்ராகிம் துபாய் மண்டல நிர்வாகிகள் கீழை ஜமில் , முஹம்மத் மேலும் பெண்கள் உள்ளிட்ட ஏறலமனோர் ! கலந்து கொண்டனர்!
INTJ அஸ்கான் கிளை சார்பில் இ.டி.எ .அஸ்கான் பள்ளி வாசலில் நடை பெற்ற நிகழ்ச்சியில் மாநில செயலாளர் செங்கிஸ் கான் அழைப்பு பனி ஏன் எதற்கு ? எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதிரை ஜமால் , பொறையாறு ஜக்கரிய. மண்டல நிர்வாகிகள் கீழை ஜமில் மற்றும் . செய்யத் சாஜித் உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment