Thursday, July 21, 2011

INTJ திருவல்லிக்கேணி மற்றும் சேப்பாக்கம் மர்கசில் ரமலான் முழுதும் தொடர் சொற்பொழிவு!

INTJ திருவல்லிக்கேணி மற்றும்  சேப்பாக்கம்  மர்கசில்
 ரமலான் முழுதும் தொடர் சொற்பொழிவு!

INTJ திருவல்லிக்கேணி மர்கசில் வருகின்ற ரமலான் முழுதும் கடந்த ஆண்டுகளைப் போலவே இப்தார்  இரவுத்  தொழுகை கடைசி  பத்து  நாட்களில்  விடிய  விடிய நிகழ்சிகள்  ஏற்பாடு  செய்யப்  பட்டுள்ளது !  இதில்  ரமலான் முழுதும் சிறப்பு  சொற்பொழிவாக 
 அறியப்படாத சஹாபாக்களும்  
அவர்தம்  தியாக  வரலாறுகளும்  '
 எனும்  தலைப்பில்  சகோதரர்  செங்கிஸ்  கான்  உரை  நிகழ்த்துகிறார் .

இதைப்  போன்று  பெண்களுக்கான  இரவுத் தொழுகை மற்றும் சொற்பொழிவு சேப்பாக்கம்  ஆயிஷா  நசிர்  மதரசாவில்  நடை  பெற  உள்ளது !

0 comments:

Post a Comment