Tuesday, July 19, 2011

இளையான்குடி பொற்கிழி கவிஞர் மு. சண்முகம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்




இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன்கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்துஓய்வு பெற்றவர் பொற்கிழி கவிஞர் முசண்முகம்.
சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாம்குறித்து கவிதைகள்கட்டுரைகள் எழுதியும்,பேசியும் வருபவர்இஸ்லாமிய இலக்கியமாநாடுகளில் தவறாமல் பங்கேற்று படைப்புகளைவழங்கி வருபவர்.
வஹியாய் வந்த வசந்தம்  என்ற நூலுக்கு சீதக்காதிஅறக்கட்டளையின் ஷேக் சதக்கத்துல்லாஹ் அப்பாபரிசினைப் பெற்றவர்இந்நூல் 1990 ல் கீழக்கரையில்நடைபெற்ற ஐந்தாவது உலக இஸ்லாமிய இலக்கியமாநாட்டில் வெளியிடப்பட்டு தற்பொழுது முதுவைகாஹிலா பதிப்பகத்தால் மறுபதிப்புசெய்யப்பட்டுள்ளது.
இளையான்குடியில் நடைபெற்ற இஸ்லாமியநிகழ்வின் போது நேற்று 17.07.2011ஞாயிற்றுக்கிழமை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்
தனது பெயரை ஹிதாயத்துல்லா என மாற்றிக்கொண்டார்.
இத்தகவலை சிங்கப்பூர் ஆடிட்டர் பெரோஸ்கான்18.07.2011 திங்கட்கிழமை காலை அலைபேசியில்இளையான்குடியில் இருந்து தொடர்பு கொண்டுதெரிவித்தார்.
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஹிதாயத்துல்லாவும்சலாம் கூறினார்.
அவரது தொடர்பு எண் : 99763 72229




0 comments:

Post a Comment