இஸ்லாமிய அழைப்புப் பணியினை தனது தலையாய பணியாக செய்து வரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் கோவை மாவட்டம், ஆணைமலை கிளையில் நேற்று ( 29.07.2011) ஒரு சகோதரி தன் குடும்பத்துடன் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.
அச்சகோதரிக்கு நம் கிளையின் மகளிர் அணியினை சேர்ந்த சகோதரிகள் கலிமா சொல்லிக் கொடுத்து இஸ்லாம் குறித்த நற்சிந்தனைகளை வழங்கினர்.
அச்சகோதரிக்கு நம் கிளையின் மகளிர் அணியினை சேர்ந்த சகோதரிகள் கலிமா சொல்லிக் கொடுத்து இஸ்லாம் குறித்த நற்சிந்தனைகளை வழங்கினர்.
-ஆனைமலை ஸாதிக்.
0 comments:
Post a Comment